shagan

shagan

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி பிரதமரினால் திறந்து வைப்பு!

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி பிரதமரினால் திறந்து வைப்பு!

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. ரூபாய் 1480 மில்லியன்...

மட்டக்களப்பு நகரில் பெண்கள் விடுதி ஒன்றில் 3 பேருக்கு கொரோனா- விடுதிக்கு பூட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 நாட்களில் 91 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைப் பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதுடன். கொரோனா 3 வது அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9...

சாய்ந்தமருதில் இரண்டு மீனவர்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

சாய்ந்தமருதில் இரண்டு மீனவர்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள்  உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருதில் இருந்து கடந்த...

மட்டக்களப்பில் ஒட்சிசனின் தேவை அதிகரிப்பு எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை!

மட்டக்களப்பில் ஒட்சிசனின் தேவை அதிகரிப்பு எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை!

கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்று அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கை இடைநிறுத்த கட்டளை- எம்.ஏ.சுமந்திரன்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கை இடைநிறுத்த கட்டளை- எம்.ஏ.சுமந்திரன்

கல்முனை நீதவான் நீதிமன்றினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேரின் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி நீதிவான் கட்டளை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ...

மட்டக்களப்பில் 2 ஆவது கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

மட்டக்களப்பில் 2 ஆவது கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரதுறையினருக்கு கொரோனா தடுப்பு இரண்டாவது ஊசி ஏற்றும் நடவடிக்கை சம்பிராயபூர்வமாக இன்று ( வெள்ளிக்கிழமை ) மட்டக்களப்பு சுகாதார வைத்தி அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது....

மத்திய வங்கியின் 2020 வருடாந்த அறிக்கை பிரதமரிடம் வழங்கி வைப்பு!

மத்திய வங்கியின் 2020 வருடாந்த அறிக்கை பிரதமரிடம் வழங்கி வைப்பு!

இலங்கை மத்திய வங்கியின் 71ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் அவர்களினால் இன்று (வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

மட்டக்களப்பு நகரில் பெண்கள் விடுதி ஒன்றில் 3 பேருக்கு கொரோனா- விடுதிக்கு பூட்டு!

மட்டக்களப்பு நகரில் பெண்கள் விடுதி ஒன்றில் 3 பேருக்கு கொரோனா- விடுதிக்கு பூட்டு!

மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலை மாணவர்கள் தங்கியிருந்து வரும் பெண்கள் விடுதி ஒன்றில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம்...

கொடிகாம சந்தை தொடர்புடைய நால்வர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா!

கொடிகாம சந்தை தொடர்புடைய நால்வர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 14 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று (வியாழக்கிழமை )கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,...

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவித்தல்!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவித்தல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, சகல பள்ளிவாசல்களிலும் தராவீஹ் மற்றும் ஜும்ஆ தொழுகை...

Page 313 of 332 1 312 313 314 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist