shagan

shagan

வீட்டுத்திட்டம் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுகின்றது – இரா.துரைரெத்தினம்

வீட்டுத்திட்டம் வழங்குவதில் பாராபட்சம் காட்டப்படுகின்றது – இரா.துரைரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வழங்குவதற்காக தெரிவு செய்யப்படும் பயனாளிகள் கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமா என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப்(ப.ம) இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்....

மட்டக்களப்பு வாகரையில் மோட்டர்சைக்கிள் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாகரையில் மோட்டர்சைக்கிள் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிலிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக...

இந்தியா மீது தமிழ் தேசிய இனம் கொண்ட நம்பிக்கை குறைந்துள்ளது – ரெலோ

இந்தியா மீது தமிழ் தேசிய இனம் கொண்ட நம்பிக்கை குறைந்துள்ளது – ரெலோ

தமிழ்த் தேசிய இனம் இந்தியா மீது கொண்ட நம்பிக்கையை அவர்கள்  சிதைத்துள்ளார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்,...

கொரோனா அச்சம் – யாழ். மாநகரில் மரக்கறி சந்தை மூடப்பட்டுள்ளது!

கொரோனா அச்சம் – யாழ். மாநகரில் மரக்கறி சந்தை மூடப்பட்டுள்ளது!

கொரோனா தொற்று காரணமாக யாழ்ப்பாணம் நகரில் உள்ள மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்...

புணாணை பகுதியில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

புணாணை பகுதியில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

சர்வதேச வனாந்தர வாரத்தை முன்னிட்டு 'வன மறுசீரமைப்பு மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பாதை' எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வனபரிபாலன...

மண் அகற்றும் இயந்திரம் குடை சாய்ந்து சாரதி உயிரிழப்பு!

மண் அகற்றும் இயந்திரம் குடை சாய்ந்து சாரதி உயிரிழப்பு!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அண்மையில் சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த இயந்திரம் குடை...

கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பலர் கடனாளிகளாக்கப்பட்டனர் – வியாழேந்திரன்

கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பலர் கடனாளிகளாக்கப்பட்டனர் – வியாழேந்திரன்

கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டரை இலட்சம் ரூபா வழங்கி கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பலர் கடனாளிகளாக்கப்பட்டனர் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை...

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வரும் அபாயம் இருப்பதினால் எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக...

முல்லைத்தீவில் வளிமண்டலவியல் திணைக்கள வளாகம் திறந்துவைப்பு!

முல்லைத்தீவில் வளிமண்டலவியல் திணைக்கள வளாகம் திறந்துவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வளிமண்டலவியல் திணைக்கள வளாகம் திறந்துவைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வளிமண்டலவியல் திணைக்கள வளாகம் திறந்துவைக்கப்பட்டது 31 வருடங்களுக்குப்பின் இன்று...

வவுனியா நகரில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தும் நடவடிக்கை!

வவுனியா நகரில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தும் நடவடிக்கை!

வவுனியா நகரில் இடம்பெற்று வரும் குற்ற செயல்களை தடுப்பதற்கு நகரின் முக்கிய சந்திகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா நகரில் இடம்பெறும் குற்றச்...

Page 330 of 332 1 329 330 331 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist