Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ளத் தயார் – இந்திய தூதுவர்

தமிழ்க் கட்சிகளை அவசரமாக சந்திக்கின்றார் கோபால் பாக்லே

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் நாளை மறுதினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் இராஜினாமா !!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து தமக்கு எதுவும் தெரியாது – இராஜதந்திரிகள்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபின் உள்ளடக்கம் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என அதற்கு ஒத்துழைப்பை வழங்கிவரும் தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய...

அதிகாரப்பகிர்விற்கான நடவடிக்கைகள் குறித்து ஜப்பானுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவூட்டல்

அதிகாரப்பகிர்விற்கான நடவடிக்கைகள் குறித்து ஜப்பானுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவூட்டல்

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்ருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப்பகிர்வு என்ற...

150 அடி பள்ளத்தில் பாய்ந்து உழவு இயந்திரம் : 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

150 அடி பள்ளத்தில் பாய்ந்து உழவு இயந்திரம் : 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

பத்தனை மவுண்ட்வேர்ணன் மத்திய பிரிவு தோட்டத்தில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

காணி உரிமையாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

காணி உரிமையாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களைநேற்று சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, திஸ்ஸ விகாரைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது...

5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று !

5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று !

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஷ் கிரிக்கெட் தொடரின் 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது...

ஜனாதிபதியை சந்தித்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

ஜனாதிபதியை சந்தித்தார் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று (சனிக்கிழமை) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்....

அளவெட்டி வாள் வெட்டு சம்பவம் – 5 பேர் கைது

நண்பன் போன்று தொலைபேசி அழைப்பெடுத்து வாள்வெட்டு : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்றைய தினம், நண்பன் போன்று தொலைபேசி அழைப்பெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு நேற்று...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு !!

15-ம் திகதிக்கு பின்னர் ரூபாயின் பெறுமதி மீண்டு அதிகரிக்கும்

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டு அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வழங்கல்...

மன்னார் மாவட்ட மக்களுக்கு அரச அதிபரின் முக்கிய அறிவிப்பு

மன்னார் மாவட்ட மக்களுக்கு அரச அதிபரின் முக்கிய அறிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுகொள்வோருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். இந்த நலத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உடனடியாக வங்கி...

Page 137 of 887 1 136 137 138 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist