Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உள்நாட்டு பிளாஸ்டிக் துறையின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு உள்நாட்டு பிளாஸ்டிக் துறையின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் உள்நாட்டு பிளாஸ்டிக் துறையின் பங்களிப்பு இணையற்றதாகவும், விலைமதிப்பற்றதாகவும் இருக்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்....

மதியூஸ், தனஞ்சய டி சில்வா சிறப்பாட்டம் : 6 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களை குவித்தது இலங்கை

மதியூஸ், தனஞ்சய டி சில்வா சிறப்பாட்டம் : 6 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களை குவித்தது இலங்கை

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களை குவித்துள்ளது. காலி...

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வீடியோ கேம்களில் ஈடுபாடு : தவறான முடிவெடுத்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாண பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளான். யாழ்ப்பாணம் வண்ணார் பண்னை பகுதியை சேர்ந்த புஸ்பராஜா எழில்காந்த் (வயது 22)...

அடுத்த மாத நடுப்பகுதியில் வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணி

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை மதிப்பீட்டு பணியை அடுத்த மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் : 4 பேர் காயம் ஒருவர் ஆபத்தான நிலையில் !

வவுனியாவில் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் : 4 பேர் காயம் ஒருவர் ஆபத்தான நிலையில் !

வவுனியாவில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

மலையகத் தமிழர்கள் இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது – அமைச்சர் ஜீவன்

மலையகத் தமிழர்கள் இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது – அமைச்சர் ஜீவன்

மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது தம்மை இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஜீவன்...

சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது – சிவாஜிலிங்கம்

இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...

நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது – அரசாங்கம்

மருந்துகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு – அமைச்சர் கெஹலிய

மருந்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த சுயாதீன நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய தெரிவித்தார். இந்தக் குழுவில்...

மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி

முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வுகள் வேண்டாம் – ஜனாதிபதி பணிப்பு

ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறையவுள்ள நிலையில் அதனை கொண்டாடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சில அதிகாரிகள் கோரிக்கை...

மாணவியை தாக்கிய குற்றச்சாட்டு : யாழில் அதிபர் அதிரடியாக கைது

மாணவியை தாக்கிய குற்றச்சாட்டு : யாழில் அதிபர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர்...

Page 151 of 887 1 150 151 152 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist