Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அமிர்தசரஸ் எல்லைக்கு அருகே 5.5 கிலோபோதைப்பொருளை வீசிய பாகிஸ்தான் ட்ரோன்

அமிர்தசரஸ் எல்லைக்கு அருகே 5.5 கிலோபோதைப்பொருளை வீசிய பாகிஸ்தான் ட்ரோன்

அமிர்தசரஸ் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தான் ட்ரோன் மூலம் வான்வழியாக வீசப்பட்ட 5.5 கிலோ போதைப் பொருட்களை எல்லைப் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக தடுத்து...

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புஜாரா நீக்கம் !!

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புஜாரா நீக்கம் !!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கரீபியனில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புஜாரா நீக்கப்பட்டுள்ளார். 16 பேர் கொண்ட அணியில், ஐ...

வாக்னர் தலைவரால் கலகம் : ரஷ்யாவில் பதற்றம் – மொஸ்கோவில் பலத்த பாதுகாப்பும் அமுல்

வாக்னர் தலைவரால் கலகம் : ரஷ்யாவில் பதற்றம் – மொஸ்கோவில் பலத்த பாதுகாப்பும் அமுல்

ரஷ்யாவின் இராணுவத் தலைமையை கவிழ்க்க தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளதாக வாக்னர் கூலிப்படையின் தலைவர் அறிவித்துள்ள நிலையில் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆயுதமேந்திய கலகத்தைத் தொடங்கியதற்காக வாக்னர்...

எம்பிலிப்பிட்டியவில் STF மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதுடைய நபர் உயிரிழப்பு

எம்பிலிபிட்டிய பனாமுர வெலிக்கடைய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக்...

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான முறையற்ற பயன்பாடு – சிவில் சமூகப்பிரதிநிதிகள் தீவிர கரிசனை

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான முறையற்ற பயன்பாடு – சிவில் சமூகப்பிரதிநிதிகள் தீவிர கரிசனை

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம் குறித்து சிவில் சமூகப் பிரதிநிதிகள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அச்சட்டத்தின் முறையற்ற பயன்பாட்டை...

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை – நீதிமன்றம்

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை – நீதிமன்றம்

1974 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...

கொழும்பில் நீர் விநியோகத் தடை

16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை – முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12,...

தரம் வாய்ந்த உள்நாட்டு மதுபான போத்தல்களை அடையாளம் காண நடவடிக்கை!

மது விற்பனை குறைவு.. வருமானத்தை எட்டமுடியாத நிலையில் கலால் திணைக்களம்

விலை அதிகரிப்பு காரணமாக மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை குறைவடைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகவே இவ்வருடம் வரி வருமான இலக்குகளை தம்மால் அடைய முடியவில்லை என்றும்...

தாய் மொழிகளுக்கான மையம் திறப்பு

தாய் மொழிகளுக்கான மையம் திறப்பு

அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் உள்ள ரிவாட்ச் பகுதியில் தாய் மொழிகளுக்கான மையம் திறக்கப்பட்டுள்ளது. மொழியியல் பன்முகத்தன்மையை பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்தப் பிரத்யேக மையம்...

பாகிஸ்தான் எழுச்சி சீன இராணுவ உறவுகளை சீர்குலைக்க வாய்ப்பில்லை

பாகிஸ்தான் எழுச்சி சீன இராணுவ உறவுகளை சீர்குலைக்க வாய்ப்பில்லை

சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு 'விரிவானது மற்றும் ஆழமானது'. ஆகவே பாகிஸ்தானில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார எழுச்சி சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இராணுவ...

Page 172 of 887 1 171 172 173 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist