Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!

கடன் மறுசீரமைப்பு பேச்சுக்காக சீனா பயணிக்கிறார் அமைச்சர் அலி சப்ரி !!

கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து, விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அடுத்த வாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனா செல்லவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர்...

311 ஓட்டங்களை பெற்றது அவுஸ்ரேலியா : மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

311 ஓட்டங்களை பெற்றது அவுஸ்ரேலியா : மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர...

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

எல்லாவல மேதானந்த தேரரின் குழப்பியடிக்கும் செயற்பாடுகளை கண்டிப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

எல்லாவல மேதானந்த தேரர், மேற்கொண்டுவரும் குழப்பியடிக்கும் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், வரலாறு கசப்பானதாக இருந்தாலும் கி.பி. 6ஆம்,...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி நகல்வை கூட்டமைப்பிடம் வழங்குவோம் – விஜேதாச

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நகல்வடிவை அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் வழங்கும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலு குறித்த...

குருந்தூர், திரியாயவில் தமிழர்களை குடியேற்ற முடியாது : அது பௌத்தர்களின் இடம் என்கின்றார் எல்லாவல மேதானந்த தேரர்

குருந்தூர், திரியாயவில் தமிழர்களை குடியேற்ற முடியாது : அது பௌத்தர்களின் இடம் என்கின்றார் எல்லாவல மேதானந்த தேரர்

விடுதலிப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்றே வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள், அம்மக்களை மீண்டும் தவறான பாதைக்கு கொண்டு செல்கின்றன்ர் என தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல...

ஐ.நா. விவகாரத்தை கையாள இலங்கையின் உயர்மட்ட குழு ஜெனீவாவிற்கு விஜயம்: மார்ச் 2 இல் பச்லெட்டுடன் சந்திப்பு

நாளை ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பம் : இலங்கை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்கிறார் மிச்சேல் பச்சிலெட்!!

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 53வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷஹீன்ஷா அப்ரிடி : புதுமுக வீரர்கள் ஹுரைரா, ஜமாலும் இணைப்பு !!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷஹீன்ஷா அப்ரிடி : புதுமுக வீரர்கள் ஹுரைரா, ஜமாலும் இணைப்பு !!

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன்ஷா அப்ரிடி அணிக்குள்...

அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி ……

சீனிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் காயம்

மீட்டியாகொட சீனிகம தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில்...

விரும்பியோ விரும்பாமலோ விரைவாக ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டும் – சுரேஷ்

விரும்பியோ விரும்பாமலோ விரைவாக ஒரு தேர்தலுக்கு செல்ல வேண்டும் – சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முரண்பாடு, விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறும் எனபதை எடுத்துக்காட்டுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர்...

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இந்த வருடம் 123 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது – திலும் அமுனுகம

முதலீட்டு செயல்முறைகளை எளிமையாக்க இலங்கை புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம்

இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...

Page 179 of 887 1 178 179 180 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist