Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தையை தொடங்கினார் பிளிங்கன் !!

பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தையை தொடங்கினார் பிளிங்கன் !!

சீன அதிகாரிகளுடனான இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன், சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஏறக்குறைய...

ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – பிரதான எதிர்க்கட்சி

ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஏனென்றால், திருடப்பட்ட பணத்தை மீட்கவோ, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கவோ போதுமான சட்டங்கள்...

பதில் நிதியமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்

பொருளாதாரத்தை சீரழிக்கும் கருத்துக்களை வெளியிட வேண்டாம் – பதில் நிதி அமைச்சர் கோரிக்கை

நிலவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நிதி அமைச்சும் மத்திய வங்கியும் பல்வேறு உத்திகளை மேற்கொண்டு வருவதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள்...

பாணின் விலையை குறைக்க மாட்டோம் –  யாழ்.வெதுப்பாக உரிமையாளர்

முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் – பேக்கரி உரிமையாளர் சங்கம்

முட்டை மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிடட் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது....

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு பல கட்சிகள் எதிர்ப்பு – ஜனக வக்கும்புர

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு பல கட்சிகள் எதிர்ப்பு – ஜனக வக்கும்புர

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். மக்களுக்கு அநீதி...

பாகிஸ்தானுக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை வரக்காரணம் என்ன? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்கின்றன – சிவசக்தி ஆனந்தன்

சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். க. பத்மநாபாவின் 33ஆவது நினைவு தினம் நாளை...

திருகோணமலையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை: சட்ட நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

திருகோணமலையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை: சட்ட நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

திருகோணமலையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைக்கு எதிராக அக்கிராம வாசிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வரோதய நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது....

மது போதையில் தகராற்றில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது !

மது போதையில் தகராற்றில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது !

யாழ். நகரப்பகுதியில் உள்ள பழக்கடையில் மது போதையில் தகராற்றில் ஈடுபட்ட இருவரை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு அங்கிருந்தவர்களினால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம்...

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் மாயம்

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் மாயம்

ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையைத் தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால் பொதுமக்கள்...

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் !

வட இந்தியாவில் அதீத வெப்ப அலை: 3 நாட்களில் 98 பேர் இறப்பு

வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 3 நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 54 பேரும், பீகாரில் 44...

Page 178 of 887 1 177 178 179 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist