Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ரணில் இந்தியாவை நெருங்கிச் சொல்கிறாரா? நிலாந்தன்.

எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி !!

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நிதி கோரி மீண்டும் திறைசேரிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் !!

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு நிதியை, நிதி அமைச்சிடம் மீண்டும் கோரவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. திறைசேரி செயலாளருக்கு இந்த வாரத்தில் கடிதம் எழுதவுள்ளதாக தேசிய தேர்தல்கள்...

முட்டையின் விலையும் அதிகரிப்பு!

இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி

இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்பட்டுவருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐந்து இந்திய பண்ணைகளில்...

முதல் இன்னிங்சிற்காக 386 ஓட்டங்களை பெற்றது அவுஸ்ரேலியா

முதல் இன்னிங்சிற்காக 386 ஓட்டங்களை பெற்றது அவுஸ்ரேலியா

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் அவுஸ்ரேலிய அணி தனது முதல் இன்னிங்சிற்காக 386 ஓட்டங்களை பெற்றுள்ளது. பர்மிங்கம்...

ஐக்கிய அரபு இராஜ்ஜிய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சமிந்த வாஸ் விண்ணப்பம்

ஐக்கிய அரபு இராஜ்ஜிய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சமிந்த வாஸ் விண்ணப்பம்

ஐக்கிய அரபு இராஜ்ஜிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் வீரர் சமிந்த வாஸ் விண்ணப்பித்துள்ளார். இலங்கை வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய...

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைபிற்கான புதிய நிர்வாகம் தெரிவு

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டணிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனநாயக...

வவுனியாவில் கோதுமை மா 400 ரூபாவிற்கே விற்பனை!  – நுகர்வோர் விசனம்

கோதுமை மா அத்தியாவசியப் பொருளாக அறிவிப்பு

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் மூலம்...

மின்சார கட்டணத்தை செலுத்த தவறியவர்களுக்கு 3 மாத கால அவகாம்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பெயர் முன்மொழிவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பெயர் அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு...

மட்டு. வாழைச்சேனையில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 7 பேர் கைது

மட்டு. வாழைச்சேனையில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 7 பேர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடைம் இருந்து 6 சண்டை சேவல்கள் மற்றும்...

ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்பவர் ஜனாதிபதியே – வஜிர அபேவர்தன

பொருளாதாரத்தால் சரிந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில் உயர்த்திய ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க்வின் தொலைநோக்குப் பார்வை பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளை விடப் பெரியது என ஐக்கிய...

Page 177 of 887 1 176 177 178 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist