Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

வன்முறைக்கு எதிரான ஒற்றுமை மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த காட்சியாக, தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மற்றும் புல்வாமா ஆகிய இரட்டை மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. உதம்பூரைச்...

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை

2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுபோட்டிகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் போட்டி...

சிறுபான்மை கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய குற்றச்சாட்டு

இரண்டில் ஒரு தேர்தல் இந்த வருடத்தில் நடக்கலாம் – மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தல் அல்லது உள்ளூராட்சித் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களில் ஒன்று இந்த வருடம் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர்...

காஷ்மீரில் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் மாபெரும் கொண்டாட்டம்

காஷ்மீரில் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் மாபெரும் கொண்டாட்டம்

கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள துலாமுலா என்ற அமைதியான கிராமத்தின் மத்தியில் அமைந்திருக்கும் கீர் பவானி கோயில் காஷ்மீரி இந்துக்களின் அசைக்க முடியாத பக்திக்கு சான்றாக உள்ளது. இந்து...

“சினிமா பாணியில் துப்பாக்கியை கடித்து உண்டிருக்கலாம்” : இராணுவம் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்

“சினிமா பாணியில் துப்பாக்கியை கடித்து உண்டிருக்கலாம்” : இராணுவம் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்

இரணைமடு குளத்தில் வாயில் துப்பாக்கி வைத்து இராணுவம் அச்சுறுத்துவதை சினிமா பாணியில் துப்பாக்கியை கடித்து உண்டிருக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். கிளிநொச்சி இரணைமடு குளத்தில்...

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் !!

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் !!

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சரோஜா...

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் குறித்த விசாரணைகள் தொடர்கிறது – சட்டமா அதிபர்!

எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவுக்கான இழப்பீடு 6.4 பில்லியன் டொலர்கள்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் கடல் சுற்றுசூழலுக்கு ஏற்பட்ட பேரழிவின் சேதத்திற்கான இழப்பீடு 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையைத்...

இலங்கையுடன் ஒத்துழைப்பு ஆணைக்குழுவை ஆரம்பிக்க ஈரான் விருப்பம் !!

இலங்கையுடன் ஒத்துழைப்பு ஆணைக்குழுவை ஆரம்பிக்க ஈரான் விருப்பம் !!

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார கூட்டு ஒத்துழைப்பு ஆணைக்குழுவை ஸ்தாபிக்குமாறு ஈரானிய எரிசக்தி அமைச்சர் அலி-அக்பர் மெஹ்ராபியன் அழைப்பு விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும்...

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !

மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அதன் ஐம்பத்து மூன்றாவது அமர்வு இன்று முதல் ஜூலை 14 வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. ஜெனிவா நேரப்படி காலை 10...

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை??

நாட்டில் எங்கும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – எரிசக்தி அமைச்சர்

95 ஒக்டேன் பெட்ரோல் அல்லது வேறு எந்த பெட்ரோலிய பொருட்களுக்கோ தற்போது தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை...

Page 176 of 887 1 175 176 177 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist