Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சானக மற்றும் ஹசரங்கவிற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுப்பு !!

சானக மற்றும் ஹசரங்கவிற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுப்பு !!

இலங்கை அணித்தலைவர் தசுன் சானக மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 லீக் தொடரில் விளையாட தடையில்லாச் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது. இரண்டு வெளிநாட்டு லீக்...

மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அபராதம் – முக்கிய அறிவிப்பு

வீடுகளில் அல்லது வணி நிறுவங்களின் டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அதற்கான அபராதம் விதிக்கும் நடைமுறை அடுத்தவாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. சமீப வாரங்களாக...

08 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இராணுவ சிப்பாய் கைது

08 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இராணுவ சிப்பாய் கைது

அம்பேகமுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 08 கிலோ கஞ்சாவை வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர் அம்பலாந்தோட்டையில் உள்ள படைப்பிரிவை...

யாழ்ப்பாண பண்ணை பகுதியில் பொலிஸார் சிரமதானம் !!

யாழ்ப்பாண பண்ணை பகுதியில் பொலிஸார் சிரமதானம் !!

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் பண்ணை பகுதியினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது, பண்ணை பகுதியில் அதிக அளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...

நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி இடம்பெற்றால் விளையாட மாட்டோம் – பாகிஸ்தான் அணி

நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி இடம்பெற்றால் விளையாட மாட்டோம் – பாகிஸ்தான் அணி

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெற்றால் தமது அணி விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 10...

மட்டக்களப்பில் 5ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற 3 போக்குவரத்து பொலிஸார் பணிநீக்கம்!

சோதனையிட முற்பட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டால் துப்பாக்கிச் சூடு – இளைஞர் காயம்

காலி - கராபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டால் பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது...

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் தெஹிவளையில் வெட்டி படுகொலை!

தெஹிவளையில் தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

நீதித்துறை மறுசீரமைப்பு, பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பிற்கு எதிராக இஸ்ரேலியர்கள் பேரணி

நீதித்துறை மறுசீரமைப்பு, பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பிற்கு எதிராக இஸ்ரேலியர்கள் பேரணி

இஸ்ரேல் முழுவதும் பல நகரங்களை முற்றுகையிட்டு இலட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் 23 வது வாரமாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கத்தின் நீதித்துறையை மறுசீரமைப்பதற்கான...

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் முன்னாள் நிதி அமைச்சர் பசில்!

மாகாண சபை தேர்தல் விரைவில் – தயராகுமாறு பசில் அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை கண்டு...

டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள்!

டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள்

நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் வகையில், பாடசாலை...

Page 187 of 887 1 186 187 188 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist