Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பிலான முக்கிய தீர்மானம் வெளியானது!

முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் !!

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ள. அக்.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக கடந்த...

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்கள் அடுத்த மூன்று மாதங்களில் நிறைவேற்றப்படும் !

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை அடுத்த மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். சர்வதேச...

அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – பந்துல

இரண்டு மாதங்களுக்குள் இ-டிக்கெட் முறை – பந்துல குணவர்தன

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இ-டிக்கெட் முறையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அவர்,...

இந்தாண்டு பத்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள்!

வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம் !!

உள்ளூராட்சித் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...

209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை வென்றது அவுஸ்ரேலியா

209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை வென்றது அவுஸ்ரேலியா

இந்தியாவை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆடவருக்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அவுஸ்ரேலிய அணி வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் இன்னிஸிற்காக அவுஸ்ரேலிய அணி 469 ஓட்டங்களையும்...

இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த ஒருவர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்து 275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் இயங்கிவரும் வெளிநாட்டு...

2023 வரவு செலவுத் திட்டம் : உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு புதுப்பிக்கப்படும் – வஜிர அபேவர்தன

நாட்டிற்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றியமைக்கப்படும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் கட்சியின் மாநாடு...

பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் : மூன்று பாடசாலை மாணவர்கள் கைது

பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் : மூன்று பாடசாலை மாணவர்கள் கைது

அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தில் வசிக்கும் 14...

One Galle Face Mall இல் நடந்த தாக்குதல் சம்பவம் : கலால் அதிகாரிகள் கடமையிலிருந்து இடைநிறுத்தம்

One Galle Face Mall இல் நடந்த தாக்குதல் சம்பவம் : கலால் அதிகாரிகள் கடமையிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு One Galle Face Mall இல் உள்ள பீட்சா உணவகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய கலால் திணைக்கள அதிகாரிகளை களப்பணியிலிருந்து...

அதிபர் சேவையில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து நிபுணர்கள் குழு முன்மொழிவு !

பாடசாலை அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து உத்தியோகபூர்வமாக ஆராய்வதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்ட குழு, பல யோசனைகள் அடங்கிய அறிக்கையை...

Page 186 of 887 1 185 186 187 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist