Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சென்னை – மதுரை நகரங்களுக்கிடையே புதிய வந்தே பாரத் புகையிரத சேவை!

சென்னை – மதுரை நகரங்களுக்கிடையே புதிய வந்தே பாரத் புகையிரத சேவை!

தமிழ்நாட்டில் சென்னை - மதுரை நகரங்களுக்கிடையே இடையே புதிய வந்தே பாரத் புகையிரத சேவையினை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்போது சென்னை-கோவை இடையே வந்தே...

புயல் குறித்து இந்திய வானிலை மையம் விசேட அறிவிப்பு!

புயல் குறித்து இந்திய வானிலை மையம் விசேட அறிவிப்பு!

கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளபுயலானது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்லு ம் என இந்திய வானிலை...

பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் – அரசாங்கம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை...

300 சதொச கடைகளுக்கு வழங்கப்படுகின்றது மதுபான உரிமம்!!

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

10 அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று முதல் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் பாசிப்பயறின் விலை 325 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கஜேந்திரகுமார் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் : அமைச்சர் டிரான் அலஸ்!

கஜேந்திரகுமார் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் : அமைச்சர் டிரான் அலஸ்!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய சபை...

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

வவுனியாவில் விசேட தேவைக்குட்பட்டோருக்கு புதிய முறையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான தெளிவை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றிருந்தது. விஸ் அபிலிட்டி என்ற அமைப்பின் ஊடாக விசேட தேவைக்குட்பட்டோருக்கு...

யாழில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் இன்று...

இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

வாள் செய்து கொண்டிருந்த நால்வர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் சட்டவிரோதமாக வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து...

பழப்பயிர்ச்செய்கை தொடர்பாக கமத்தொழில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை!

பழப்பயிர்ச்செய்கை தொடர்பாக கமத்தொழில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை!

கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மென்டரின் பழப்பயிர்ச்செய்கைக்காக நிதி ஒதுக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் மன்டரின் தோடம்பழ வகைக்கு பெரும் கேள்வியுள்ள நிலையில், அவற்றை...

ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி!

ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகள் மக்களையே பாதிக்கும் : ரிஷாட் பதியுதீன்!

பொருளாதார வீழ்ச்சிக்கான அடிப்படைப் பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்...

Page 192 of 887 1 191 192 193 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist