Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வவுனியா சுற்றுலாமைய குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஆளுனர் பணிப்பு!

திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமையேற்கின்றார் சார்ள்ஸ் !!

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். குறித்த தினம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண...

மீண்டும் தீவிரமடையும் டெங்கு ஜனவரியில் மாத்திரம் 7702 நோயாளர் பதிவு!

நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு !!

இலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலை...

காலாவதியான டின் மீன்கள் விற்பனை : சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது

காலாவதியான டின் மீன்கள் விற்பனை : சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது

காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட...

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !!

மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று அமைதியான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்கள் இலங்கைக்கு வந்து...

வவுனியா – கட்டையர்குளம் காடழிப்பு தொடர்பில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் கோரிக்கை !

வவுனியா – கட்டையர்குளம் காடழிப்பு தொடர்பில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் கோரிக்கை !

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக கோரியுள்ளார். வவுனியா, கட்டையர்குளம் பகுதியில்...

வட்டுக்கோட்டையில் கறுவா செய்கையை ஊக்குவிக்க விசேட செலயலமர்வு !

வட்டுக்கோட்டையில் கறுவா செய்கையை ஊக்குவிக்க விசேட செலயலமர்வு !

வடக்கில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாகமான செயலமா்வொன்று இன்று சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயலமா்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின்...

காட்டுத்தீ காரணமாக அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் அவசரகால நிலை

காட்டுத்தீ காரணமாக அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் அவசரகால நிலை

காட்டுத்தீ காரணமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கனடாவின் அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக 782,000 ஹெக்டேர் நிலங்கள், கால்பந்து...

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு !!

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு !!

2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொழும்பில் தற்போது நடைபெற்று...

ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்: இலங்கை கிரிக்கெட் சபை

இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் இன்று!!

2023-2025 காலப்பகுதிக்கான அலுவலகப் பொறுப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. ஏழு அதிகாரிகளை தெரிவு செய்யும் வகையில் இலங்கை கிரிக்கெட்...

சோளத்தின் மீது விதிக்கப்பட்ட விசேட சரக்கு வரி குறைப்பு

சோளத்தின் மீது விதிக்கப்பட்ட விசேட சரக்கு வரி குறைப்பு

திரிபோஷ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்தின் மீது விதிக்கப்பட்ட விசேட சரக்கு வரி 75 ரூபாயில் இருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Page 220 of 887 1 219 220 221 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist