Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் அனைவரும் நிம்மதியாக வாழ முடிந்தது – இராணுவ தளபதி

புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் அனைவரும் நிம்மதியாக வாழ முடிந்தது – இராணுவ தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் தேசத்தை ஒன்றிணைத்ததுடன் நாட்டில் அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்....

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவ தீர்மானம் – நிமல் புஞ்சிஹேவா

நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். அத்தகைய நபர்களின் வாக்குகள் அவரது...

கொழும்பின் ஒரு பகுதியே துறைமுக நகரம், நாட்டின் சட்டம் அங்கும் அமுல்படுத்தப்படும் – அலி சப்ரி

தமிழர் இனப்படுகொலை குறித்த கனடா பிரதமரின் அறிக்கை – இலங்கை கண்டனம்

உள்நாட்டு பொறிமுறை நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது என கருதும் கனேடிய பிரதமரின் அறிக்கையை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு...

ஜப்பானின் இராணுவ உருவாக்கத்தால் சீனா பதற்றம் !!

ஜப்பானின் இராணுவ உருவாக்கத்தால் சீனா பதற்றம் !!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டோக்கியோவின் திட்டமிட்ட மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பை சீன வெளியுறவு அமைச்சர் கீன் கேங் சாடினார். அடுத்த ஐந்தாண்டுகளில் தனது இராணுவச்செலவை...

தொடரும் ஷியா முஸ்லிம் ஆசிரியர்களின் போராட்டம் !!

தொடரும் ஷியா முஸ்லிம் ஆசிரியர்களின் போராட்டம் !!

பாகிஸ்தானின் பரசினாரின் தெரி மெங்கல் பகுதியில் ஏழு ஷியா பள்ளி ஆசிரியர்கள் உட்பட 8 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு எதிராக, குர்ராமின் பரசினார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...

ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஜம்மு தொழில் கூட்டமைப்பு வரவேற்பு !

ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஜம்மு தொழில் கூட்டமைப்பு வரவேற்பு !

ஜம்மு காஷ்மீர் மாகாணத்தில் உள்ள சிறு மற்றும் பெரிய தொழில்களின் பிரதிநிதி சங்கமான அஞ்சுமன் தொழில் கூட்டமைப்பு அப்பிராந்தியத்தில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு 20நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்றுள்ளது....

ஜூன் மாதத்தில் புதிதாக 7,800 ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சு

ஜூன் மாதத்தில் புதிதாக 7,800 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்...

86 நாட்களின் பின்னர் வசந்த முதலிகே  நீதிமன்றத்தில் முன்னிலை

வசந்த முதலிகே உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றுக்கு !

வசந்த முதலிகே உள்ளிட்ட 7 பேரை இன்று (வெள்ளிக்கிழமை) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி காயப்படுத்தியது,...

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று...

Page 221 of 887 1 220 221 222 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist