Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இந்தியாவின் வடகிழக்கு நீர்மின்சாரத்தின் மையம் : ஆய்வாளர்கள் கருத்து

இந்தியாவின் வடகிழக்கு நீர்மின்சாரத்தின் மையம் : ஆய்வாளர்கள் கருத்து

இந்தியாவின் வடகிழக்கு பகுதி நீர்மின் உற்பத்தி மையமாக உள்ளது. இது நாட்டின் மொத்த நீர்வளத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தைக் கொண்டுள்ளது. கூடுதலாக, அனல்மின் உற்பத்திக்கான நிலக்கரி, எண்ணெய்...

இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

பெருமளவிலான போதைப் பொருட்களுடன் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 பேர் கைது !!

தென் கடற்பரப்பில் பெருமளவிலான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை...

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் – சி.வி.கே. விளக்கம்

கொத்தணி குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டவர்களை தனித்தனியாக நினைவுகூர முடியாது – சி.வி.கே சீற்றம்

மே 18 அன்று கொத்துக்கொத்தாக இறந்தவர்களை தனித்தனியாக நினைவு கூரவேண்டும் என்ற தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கருத்திற்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம் தெரிவித்துள்ளார். கொத்தணி குண்டுகள் காரணமாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற...

மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள பொருளாதார இலக்குகளை வெற்றிகொள்வோம் – ஜனாதிபதி நம்பிக்கை

அரசாங்கத்தின் கொள்கை வேலைத்திட்டத்தை முறையாக அமுல்படுத்துவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை விஞ்சி பொருளாதார சுபீட்சத்தை அடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை...

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு !!!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு !!!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கையில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவும் இலங்கையும் தற்போது கடன் மறுசீரமைப்பு தொடர்பான...

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் குறித்த விசாரணைகள் தொடர்கிறது – சட்டமா அதிபர்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் உரிமையாளர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் இலங்கை வழக்குத் தாக்கல்

இலங்கையின் சட்டமா அதிபரை உரிமைகோருபராக பெயரிட்டு, எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் உரிமை கோரல் மனுத்...

தாய்வானை அழைத்த விவகாரம் : அமெரிக்கா மீது சீனா மீண்டும் கடும் விமர்சனம்

தாய்வானை அழைத்த விவகாரம் : அமெரிக்கா மீது சீனா மீண்டும் கடும் விமர்சனம்

ஜெனிவாவில் எதிர்வரும் 21 முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறும் வருடாந்த கூட்டத்தில் தாய்வானை பார்வையாளராக அழைக்க, உலக சுகாதார நிறுவனத்தை அமெரிக்கா ஊக்குவித்து வருவதாக...

ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்கு போதைப்பொருள் அனுப்பும் பாகிஸ்தான்

ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்கு போதைப்பொருள் அனுப்பும் பாகிஸ்தான்

ஐஎஸ்ஐஎஸ் மூலம் இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாக தேசிய அகாலி தளத்தின் தலைவர் பரம்ஜித் சிங் பம்மா குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு வேண்டும் – கோவிந்தன் கருணாகரம்

தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு வேண்டும் – கோவிந்தன் கருணாகரம்

தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த அடிப்படையிலேயே ஒரு தீர்வு கிடைத்தால் அது...

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு !!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு !!

இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) 10 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதன்...

Page 223 of 887 1 222 223 224 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist