Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் முடிவானது நியாயமற்றது-ரோஹித அபேகுணவர்தன

ராஜபக்ஷர்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவார்கள் – ரோஹித நம்பிக்கை

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம் என்றும் வெற்றியோ தோல்வியோ தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் ஆளும்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். தேர்தலை கண்டு அஞ்வச...

2050-க்குள் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் உண்டு -ஜனாதிபதி

2050-க்குள் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் உண்டு -ஜனாதிபதி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பசுமைப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான ஆற்றல் இலங்கைக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2050 க்குள் பசுமைப் பொருளாதாரம் மற்றும் சிறந்த உலகத்தை...

இலங்கையின் தலையெழுத்து விரைவில் மாறும் – பான் கீ மூன் நம்பிக்கை

இலங்கையின் தலையெழுத்து விரைவில் மாறும் – பான் கீ மூன் நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என தான் நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம்...

மார்ச் 31 வரை கால அவகாசம் : அலி சப்ரி எச்சரிக்கை

மார்ச் 31 வரை கால அவகாசம் : அலி சப்ரி எச்சரிக்கை

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்ளாள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அது தவறும்...

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து IMFஇன் முகாமைத்துவ பணிப்பாளர் கருத்து

சீனா தனது கொள்கைகளை மாற்றிக்க வேண்டும் – கிறிஸ்டினா ஜோர்ஜீவா

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாததால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரிக்கை...

வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய்  – மத்திய வங்கி

வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் – மத்திய வங்கி

2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அரச வருமானம் 1,806.7 பில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது 1,322.0 பில்லியனுடன் ஒப்பிடும் போது...

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் லாப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு 200 ரூவாயினாலும் 5 கிலோ...

தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

பான் கீ மூனுக்கு 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும் – மனோ கணேசன்

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பான் கீ மூனுக்கு, போர் முடிந்த சில நாட்களில் மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும் என...

மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது – சாகர காரியவசம்!

விலகிச் சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை – சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்...

துரித உணவின் விலை உயர்வால் நன்மை

உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு?

சமையல் எரிவாயுவிலை அதிகரித்த போதிலும், தமது உற்பத்திகளினது விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம்...

Page 317 of 887 1 316 317 318 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist