மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
பிரபாகரன் ஆயுதமேந்தி கேட்டவற்றை பேனாவினால் வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் 13 ஆவது...
ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு பூரண அதிகாரப் பகிர்வை வழங்க சிங்கள மக்கள் எப்போது அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில்...
இராணுவத்தால் பாதுகாப்பு நோக்கங்களுக்காக யாழில் கைப்பற்றப்பட்ட 80.14 ஏக்கர் தனியார் காணிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பலாலி வடக்கில் 12.14 ஏக்கர்,...
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 75வது தேசிய சுதந்திர விழாவில் கலந்துகொள்ளவில்லை. இத்தருணத்தில் பணத்தை வீணடிக்க கூடாது என்றும் இந்தப் பணத்தைக்...
இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்பில் நடைபெற்றது. இலங்கை இராணுவம்,...
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இடம்பெற்ற நிகழ்வில் ஏழு நாடுகளை பிரதிநிதிதுவம் செய்யும் வகையில் இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர். பாகிஸ்தான், ஜப்பான், இந்தியா, பூட்டான், நேபாளம்,...
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவில், இந்திய வலியறுத்தியுள்ளது. மேலும் மலையகத் தமிழர்கள் உட்பட...
அமைதியின்மையின் போது அரசியலமைப்பு செயல்முறைகளுக்கு இணங்கி செயற்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் மீதான பொது நம்பிக்கையை அதிகரிக்கவும், நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக...
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஏனைய தேசிய இனங்களின் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது நல்லிணக்கம் மற்றும்...
© 2026 Athavan Media, All rights reserved.