மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கு அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது என தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது....
நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு கடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா அழைப்பு விடுத்துள்ளது. கடன் வழங்குவதை துரிதப்படுத்தும் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா தொடர்ந்து...
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கடன் உத்தரவாததிற்காக தற்போது சீனாவுடன்,...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகேவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார். ஜப்பானிய அமைச்சருடன் இன்று கொழும்பில் பயனுள்ள கலந்துரையாடலை...
உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கோரியும், நடத்தக் கூடாது என கோரியும் உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 10...
சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கைக்கான கடன் வழங்குநர்கள் வழங்கிய உறுதிமொழியை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இலங்கையின் கடன் நிலைத்தன்மையை அடைய உதவும் ஒரு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் தனியாருடன்...
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப்பேரணி பொலிஸாரின் தடைகளையும் மீறி நகர்ந்து கொண்டிருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணியானது கிழக்கு மாகாணத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள்...
நீதிபதிகள் நியமனத்தில் தேவையில்லாமல் தாமதம் செய்ய வேண்டாம் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக வழங்கும்...
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 ற்கும் மேற்பட்ட சிறை கைதிகள் இன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 622...
© 2026 Athavan Media, All rights reserved.