Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்களிடமிருந்து மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என வலியுறுத்து!

கொலைமிரட்டல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்தமைக்கு பொறுப்பானவர்களைக் கைது செய்யத் தவறியமை தொடர்பில் பெப்ரல் அமைப்பு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அத்தோடு...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வர்த்தமானியில் வெளியிட தயார்!

மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான ஆவணங்கள் அனைத்து தேர்தல் அதிகாரிகளிடமும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, உரிய ஆவணங்கள் வர்த்தமானிக்காக அரச...

ஹிருணிகா மீதான கடத்தல் வழக்கு பெப்ரவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு !

ஹிருணிகா மீதான கடத்தல் வழக்கு பெப்ரவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு !

இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டமை தொடர்பாக ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கை பெப்ரவரி 28ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இந்த வழக்கு இன்று...

கட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை – அரசாங்கம்

எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடியுங்கள்- பிரசன்ன

கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்....

“25 ஆம் திகதி கடமைக்கு திரும்ப ஆசிரியர்களும் அதிபர்களும் எடுத்த முடிவு மிகச் சரியானது”

வாக்குகள் இல்லாததால் பணம் இல்லை என கூறுகின்றது அரசாங்கம் – ஜே.வி.பி.

வாக்குகள் இல்லை என்பதனாலேயே உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என கூறி மக்களை...

பாணின் விலையை குறைக்க மாட்டோம் –  யாழ்.வெதுப்பாக உரிமையாளர்

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாணின் விலையும் உயரும் அபாயம் !

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரிகளின் மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை...

பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – பொதுஜன பெரமுன ஆதரவு

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவ, அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி – நிதி இராஜாங்க அமைச்சர்

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வரிகள் பொருந்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

பங்குச் சந்தைகளில் இடம்பெற்ற மோசடி: அதானி குழுமம் மறுப்பு

பங்குச் சந்தைகளில் இடம்பெற்ற மோசடி: அதானி குழுமம் மறுப்பு

பங்குச் சந்தைகளில் இடம்பெற்ற மோசடி குறித்து அமெரிக்காவின் ஹின்டன்பேர்க் ஆய்வறிக்கையில் வெளியான தகவல் பொய் என அதானி குழுமம் மறுத்துள்ளது. ஹின்டன்பேர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டால், அதானி...

ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என ரஷ்யா அறிவிப்பு

ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என ரஷ்யா அறிவிப்பு

சர்ச்சைக்குரிய தீவுகளைைச் சுற்றிய கடற்பகுதியில் ஜப்பானிய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை ஜப்பான் எடுத்துள்ள நிலையில்...

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று?

வாக்குச் சீட்டை அச்சிடுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவு !

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக...

Page 325 of 887 1 324 325 326 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist