Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை – நீதி அமைச்சர்

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சட்ட ஆணைக்குழுவால் முன் மொழியப்பட்ட புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மத நம்பிக்கைகளுக்கு அவதூறு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிடப்பட்டதை...

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது – மைத்திரி

ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது என்றும் கொள்கை ரீதியில் மாத்திரம் வேறுபாடுகள் காணப்படுவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கத்தில் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை செயற்படுத்த...

முட்டையின் விலையும் அதிகரிப்பு!

3 மாகாணங்களில் மட்டும் முட்டைகள் 53 ரூபாய்க்கு விற்பனை

3 மாகாணங்களில் இன்று முட்டைகள் தலா 53 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு சென்று...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

பேருந்து கட்டணத்தை திருத்துவது குறித்து இன்று பேச்சு !

பேருந்து கட்டணத்தை திருத்துவது குறித்து தனியார் சங்கங்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. பல நிபந்தனைகளின் கீழ் கட்டணங்களை குறைக்க முடியும் என...

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்!

பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் அரசாங்கம் தேர்தலுக்கு நிதி ஒதுக்க வேண்டும்!

எவ்வித நெருக்கடி ஏற்பட்டாலும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான பணத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கவனயீர்ப்பு பேரணி!

போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கவனயீர்ப்பு பேரணி!

போதைப் பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கிளிநொச்சி பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர்களால் கவனயீர்ப்பு பேரணி இன்று இடம்பெற்றது. பிற்பகல் 3.30 மணியளவில் சூசைப்பிள்ளை...

நாளை முதல் விவசாயிகளுக்கு சீன எரிபொருள் இலவசமாக வழங்கப்படும்!

நாளை முதல் விவசாயிகளுக்கு சீன எரிபொருள் இலவசமாக வழங்கப்படும்!

நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீற்றர் டீசல் நாளை (09) முதல் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த...

மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?

மின் கட்டண உயர்வு குறித்து நாளை முடிவு?

ஜனாதிபதியின் தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் கடந்த கடந்த...

பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – பொதுஜன பெரமுன ஆதரவு

ரப்பர் ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டில் இறப்பர் தொடர்பான ஏற்றுமதி வருமானம் 39 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், மூலப்பொருட்களின் இறக்குமதி 93 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்...

91 ஓட்டங்களால் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!

91 ஓட்டங்களால் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்...

Page 338 of 887 1 337 338 339 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist