Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கடுமையாக சாடினார் நீதி அமைச்சர் !

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் நான்கைந்து முறைப்பாடுகளை சமர்ப்பித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

வன விலங்குகளினால் ஆண்டுக்கு 54 பில்லியன் நட்டம் !

இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபாய் பெறுமதியான பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு அதிக சேதம் விளைவிக்கும்...

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய அனைத்து தரப்பிற்கும் கூட்டமைப்பு அழைப்பு !

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது, அதன்படி இன்று தமிழ்த்...

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

அரசியலமைப்பு சபைக்கான விண்ணப்பங்களுக்கு 21 ஆவது திருத்தத்தில் இடமில்லை – நீதி அமைச்சர்

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோருவது அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு உற்பட்டது அல்ல என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 21ஆவது...

அலி சப்ரி கூறியதையே நானும் கூறினேன்: மஹிந்த செவிமடுக்கவில்லை – ஹர்ஷ டி சில்வா

அரசாங்கத்தின் வருமான இலக்குகள் நியாயமற்றவை – ஹர்ஷ டி சில்வா!

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றாலும், 2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வருமான இலக்குகள் நியாயமற்றவை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா...

பெரும்போகதிற்கு தேவையான யூரியா உரம் நாளை முதல் விநியோகிக்கப்படும் !

பெரும்போகதிற்கு தேவையான யூரியா உரம் நாளை முதல் விநியோகிக்கப்படும் !

பெரும்போக நெற்செகையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அலுவலகங்கள் ஊடாக உரங்கள் வெளியிடப்படும் என விவசாய அமைச்சர்...

இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது- சர்வதேச நிபுணர்களின் கருத்தை சுட்டிக்காட்டும் சுமந்திரன்!

வரவுசெலவு திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை – சுமந்திரன்

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து...

சிறையில் உள்ளவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்- சரத் பொன்சேகா

‘கஞ்சா சாப்பிட்டு சாகலாம்’ இதுவே நோக்கம் என்கின்றார் பொன்சேகா !

கஞ்சாவை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல் மக்களை கஞ்சாவிற்கு அடிமையாக்கவே அரசாங்க முயற்சி செய்கின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சாவை ஏற்றுமதி செய்வது...

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கூட்டு பொறிமுறை அவசியம்- ஹரீன்

வரவு செலவுத்திட்டத்தில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ஹரின்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம்...

கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு அமைச்சே பணிப்புரை விடுத்தது – விஜித ஹேரத்

வரவு செலவுத் திட்டம் ‘மப்பட்’ பட்ஜெட் – விஜித ஹேரத் குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள சீர்திருத்தங்களையே அரசாங்கம் முழுமையாக முன்வைத்துள்ளது என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

Page 394 of 887 1 393 394 395 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist