Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு!

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் நாளை !

நாளை (திங்கட்கிழமை) நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் பிற்பகல் 05.00 மணிக்கு இந்த...

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் இன்று

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் !

21ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிக்க தகுதியான நபர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம்...

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

எரிபொருள் விலையில் மீண்டும் ஒருமுறை திருத்தம் ? – அமைச்சர் விளக்கம்

எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் எரிபொருள் விலைகள் மாற்றியமைக்கப்பட்டதால்,...

நெவாடா வெற்றி: செனட் சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது ஜனநாயகக் கட்சி

நெவாடா வெற்றி: செனட் சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது ஜனநாயகக் கட்சி

நெவாடா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று செனட் சபையின் கட்டுப்பாட்டை தக்கவைத்துள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட...

அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி – நளினி

அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி – நளினி

32 ஆண்டுகள் ஆனாலும், தமது விடுதலைக்கு உதவிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நளினி நன்றி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும்...

T20 World Cup Final : மெல்போர்னில் மழை… தள்ளிப்போகுமா இறுதிப்போட்டி?

T20 World Cup Final : மெல்போர்னில் மழை… தள்ளிப்போகுமா இறுதிப்போட்டி?

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆடவர் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. எவ்வாறாயினும் மெல்போர்னில் 100 சதவீத மழைக்கு...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!!

தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் – அமைச்சர் டக்ளஸ்

கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள்...

அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம்: பொலிஸாரின் அடாவடி தொடர்கின்றது – சாலிய பீரிஸ்

அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம்: பொலிஸாரின் அடாவடி தொடர்கின்றது – சாலிய பீரிஸ்

அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் காரணமாக பொலிஸாரின் அடாவடிகள் தொடர்கின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. பதாகைகளை வைத்திருந்த பெண்களை துன்புறுத்தியது, பெண் பொஸிஸ் உத்தியோகஸ்தரின் கழுத்தில்...

Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

ஐந்து தூதரக அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி !

ஓய்வுபெறும் வயதுக்கு அப்பால் மூன்றாண்டு பதவிக்காலத்தை முடிக்க நான்கு தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகருக்கான அனுமதியை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அலுவலம் நிராகரித்துள்ளது....

அமைச்சர்கள் வெளிநாடு செல்லத்தடை!

ஜனாதிபதியின் உரையை முன்னிட்டு நாடாளுமன்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

பிரதமர் ஆற்றவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர்...

Page 397 of 887 1 396 397 398 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist