Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

மட்டு கொக்கட்டிச்சோலையில் யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. மகிழடித்தீவைச் சேர்ந்த 45 வயதுடைய...

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்று : முல்லையில் போராட்டம்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகத்தை இன்று...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை வேதனையளிக்கின்றது!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை வேதனையளிக்கின்றது!

மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின் ஒரு பகுதி தோட்டவெளி மீனவர்களுக்கு வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார் இந்த நடவடிக்கை கவலையை ஏற்படுத்தியுள்ளதாக உப்புக்குளம் அல்-அஸ்ஹர்...

ஹட்டன் – காமினிபுரவில் வீடொன்றின் மீது மரக்கிளை வீழ்ந்து இருவர் காயம்!

ஹட்டன் – காமினிபுரவில் வீடொன்றின் மீது மரக்கிளை வீழ்ந்து இருவர் காயம்!

மத்திய மலைப்பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பாரிய மரம் ஒன்று வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது. இதில் வீடு ஒன்றும் பலத்த சேதம் அடைந்துள்ளதுடன், வீட்டில்...

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள்!

யாழ். பல்கலைக்கழக துறைத்தலைவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம்!

பரீட்சை கடமைகளில் இருந்து தவறிய குற்றச்சாட்டுக்காக விசாரணைகள் முடிவடையும் வரை யாழ்ப்பாண பல்கலைகழக துறைத்தலைவர், விரிவுரையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் பல்கலைக்கழக பேரவை பணி...

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் உட்பட இருவர் நீரிழ் மூழ்கி உயிரிழப்பு !

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தில் 9 பேர் கொண்ட நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயது மற்றும் 35 வயதுடைய இருவர் நேற்று மாலை நீரிழ் மூழ்கி உயிரிழந்ததுடன்...

தனுஷ்கோடி மணல் திட்டில் இருந்து 6 இலங்கையர்கள் மீட்பு!

சாய்ந்தமருது கடற்கரை சடலம்: மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபரின் சடலம் தொடர்பாக பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ்பிரிவில்...

கோட்டாவிற்கு வக்காலத்து வாங்கி தலைமறைவாகிய சிலர் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் – உதயகுமார்

கோட்டாவிற்கு வக்காலத்து வாங்கி தலைமறைவாகிய சிலர் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் – உதயகுமார்

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வக்காலத்து வாங்கி, சிறிது காலம் தலைமறைவாகிய மலையக அரசியல்வாதிகள் சிலர் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தெரிவித்தார். நேற்று தலவாக்கலை கதிரேசன்...

தொழிலாளிகளை முதலாளியாக்குவேன் – திகாம்பரம் சூளுரை!

தொழிலாளிகளை முதலாளியாக்குவேன் – திகாம்பரம் சூளுரை!

கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டால் தோட்டக் கம்பனிகளை நிச்சயம் அடிபணிய வைக்க முடியும் என பழனி திகாம்பரம் தெரிவித்தார். இதற்கு சிறந்த சான்று,...

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் 43 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி நேற்று பிற்பகல் கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் வைத்து இலங்கைக்கான சீனத்...

Page 431 of 887 1 430 431 432 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist