Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அடுத்த உணவு எப்படி கிடைக்கும் என்று தெரியாமல் பசியுடன் படுக்கைக்குச் செல்லும் சிறுவர்கள் – யுனிசெப்

இரு இலட்சத்து ஏழாயிரம் சிறுவர்கள் போசாக்கின்மையினாயால் பாதிப்பு !

இருபத்தி ஏழாயிரம் சிறுவர்கள் போசாக்கின்மையினாலும் இரு இலட்சத்து ஏழாயிரம் சிறுவர்கள் போசாக்கின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில்...

இன்னும் சற்றுநேரத்தில் பிரதமராக தினேஸ் குணவர்த்தன பதவிப்பிரமாணம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் அறிவுறுத்தல்!

நாட்டில் பெய்துவரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....

மிருசுவில் பெண் மீது வாள் வெட்டு – 2 வருடங்களின் பின் ஒருவர் கைது!

நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கைது

அண்மையில் நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைத்துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...

தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை – முச்சக்கரவண்டி சாரதிகள்

முச்சக்கர வண்டிகளுக்கு தனியான எரிபொருள் கோட்டா!

மீட்டர் பொருத்தப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு தனியான எரிபொருள் கோட்டா வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று செவ்வாய்க்கிழமை...

நாட்டை தலைமையேற்று வழிநடத்த தயார் என்கின்றது தேசிய மக்கள் சக்தி

மக்கள் மீது அதிக சுமையை ஏற்றும் வகையில் வரி – அனுர

பொருளாதார வீழ்ச்சியில் வழிவகுத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை ஆனால் சாதாரண மக்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்....

அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!

1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது, இதன்படி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் மேல்முறையீட்டு மனுக்களை...

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதில் சவால்கள்

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதில் இலங்கை பல சவால்களை எதிர்நோக்குவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு உள்ள தடைகள்...

நாடாளுமன்ற சபை அமர்வுகள் இன்று ஆரம்பம் – அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கை குறித்தும் விவாதம்!

22 வது திருத்தத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் உட்பிரிவுகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவை பொது வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனில்...

‘எந்தவொரு சுதந்திரமும் பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம் பறிக்கப்பட இடமளிக்கக்கூடாது’

‘எந்தவொரு சுதந்திரமும் பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம் பறிக்கப்பட இடமளிக்கக்கூடாது’

அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட எந்தவொரு சுதந்திரமும் பயங்கரவாத் தடைச் சட்டத்தின் மூலம் பறிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே பயங்கரவாத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும்போது...

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!

எந்தவொரு வெளியகப் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் – அரசாங்கம்

இணைய அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பிற்கு ஒவ்வாத எந்தவொரு வெளியகப் பொறிமுறையையும் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக பாதிக்கப்பட்ட தமிழ்,...

Page 457 of 887 1 456 457 458 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist