Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

கிளைபோசேட் களைக்கொல்லி மீதான தடை நீக்கம் : உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

கிளைபோசேட் களைக்கொல்லிகளுக்கு தடை விதித்து விதிக்கப்பட்ட உத்தரவை நீக்கும் வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ஜனாதிபதி...

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவு தினம்..!

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவு தினம்..!

யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. 1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி...

ஹர்த்தாலில் ஈடுபடும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்? – ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்

சீனாவின் பங்களிப்பு இல்லாமல் கடன் மறுசீரமைப்பு செய்யமுடியாது – ரொய்ட்டர்ஸ்

சீனாவின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை கடினமாக இருக்கும் என்று ஜப்பானிய அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா,...

நெருக்கடியான காலத்தில் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து சுசில் பிரேமஜயந்த அதிருப்தி

போதைப் பொருள் பாவனை: மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் – அமைச்சர்

போதைப் பொருள் பாவனையில் இருந்து இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாட்டுக்குள் ஹெரோயின்...

அ.தி.மு.க. தலைமை அலுவலக மோதல் : சிபிசிஐடி பொலிஸார் ஆய்வு

அ.தி.மு.க. தலைமை அலுவலக மோதல் : சிபிசிஐடி பொலிஸார் ஆய்வு

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலக மோதல் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 11 ஆம் திகதி...

கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்?

உறுப்பு நாடுகளின் வழிகாட்டலுடன் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவர கூட்டமைப்பு திட்டம் !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஐ.நா.உறுப்பு நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது....

உக்ரைன் அணுமின் நிலையம் பாதுகாப்பு வலையமாக அறிவிப்பு

உக்ரைன் அணுமின் நிலையம் பாதுகாப்பு வலையமாக அறிவிப்பு

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வலயத்தை நிறுவுவதற்கு சர்வதேச அணுசக்தி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வாரம் ஆலைக்கு கண்காணிப்பு குழுவை...

நாடளாவிய ரீதியில் போராட்டம் இடம்பெறும் நிலையில் வடக்கில் காணி அபகரிப்பு – சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார் ஸ்ரீதரன்

யாழில் 14000 பேருக்கும், கிளிநொச்சியில் 4000 பேருக்கு காணிகள் இல்லை – சபையில் சுட்டிக்காட்டினார் சிறிதரன்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்தது. யாழ்ப்பாணத்தில் 14000 பேருக்கும்,...

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் உரையாற்றவுள்ளார் பீரிஸ் !

தேசிய ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐ.நா வலியுறுத்து

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் தேசிய ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் கடந்த கால...

மின்சார நெருக்கடி: துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துங்கள் என கோரிக்கை

அரசாங்கத்தை சீர்குலைத்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்வதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் – ரோஹித குற்றச்சாட்டு

அரசாங்கத்தை சீர்குலைத்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்வதே எதிர்க்கட்சிகளின் பிரதான இலக்காக மாறியுள்ளது என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான...

Page 456 of 887 1 455 456 457 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist