Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

எஞ்சிய காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலைநாட்டுவேன் என மன்னர் சார்ல்ஸ் உறுதியளிப்பு

எஞ்சிய காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலைநாட்டுவேன் என மன்னர் சார்ல்ஸ் உறுதியளிப்பு

மறைந்த தமது தாயாரான எலிசபெத் மகாராணி, 7 தசாப்தங்களுக்கும் மேலாக விசுவாசத்துடனும் மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது எலிசபெத்...

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானம் !

உயர் நீதிமன்ற தீர்ப்பில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை கடைப்பிடித்து, சர்வஜன வாக்கெடுப்பை தவிர்த்து அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நீதி அமைச்சர் கலாநிதி...

சமந்தா பவர் 10ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்தார் சமந்தா பவர்!

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் மற்றும்...

எரிபொருள் விலை குறைவடைந்தபோது அதன் நன்மையை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தவறிவிட்டது

இந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் தொடர்கின்றன – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

ஐந்து பேரைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தது 62 ஆயிரத்து 220 ரூபாய் தேவைப்படுவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர அறிக்கையை மேற்கோளிட்டு...

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ரணில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார் – சஜித்

ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி, மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஐக்கிய...

14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை !

மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அதிகரித்துள்ளது. அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 91.79 டொலர்களாக பதிவாகியுள்ளது. முந்தைய...

பயண ஆலோசனையை இரத்து செய்தது நோர்வே அரசாங்கம் !

மூடப்படுகிறது கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் !

வெளிநாடுகளில் உள்ள அந்நாட்டின் தூதரக வலையமைப்பு தொடர்பில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, கொழும்பில் உள்ள நோர்வே...

உடன்பாட்டை எட்டியதில் மகிழ்ச்சி – IMF தலைவர்!

தாங்க முடியாத கடன் சுமையில் இலங்கை உட்பட பல நாடுகள் – IMF

இலங்கை உட்பட பல நாடுகளின் கடன் நிலைமை தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Kristalina Georgieva தெரிவித்தார். நெதர்லாந்தில்...

சுதந்திரக் கட்சியின் ஜனநாயகம் கொல்லப்பட்டுள்ளது – சந்திரிக்கா

தனிப்பட்ட வரப்பிரசாதங்களுக்கு நாடாளுமன்றத்தை பயன்படுத்தினால் மக்கள் நிராகரிப்பார்கள் !

தனிப்பட்ட வரப்பிரசாதங்களைப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தினால் மக்களின் நம்பிக்கை மேலும் சிதைந்துவிடும் என இம்தியாஸ் பக்கீர் மார்க்கார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று பேசிய அவர், அவ்வாறு நடந்தால்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை : சட்டங்களை கடுமையாக்க தீர்மானம் !

05 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கவும்...

Page 455 of 887 1 454 455 456 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist