Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்

எரிபொருள் விநியோகம் செய்வதில் தாமதம் – இலங்கை போக்குவரத்து சபை

இலங்கை போக்குவரத்து சபையின் பல டிப்போக்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகம் மேலும் தாமதமாகினால் குறைவான பேருந்துகளே...

சஜித் பிரேமதாசவை சந்தித்தனர் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் !

சஜித் பிரேமதாசவை சந்தித்தனர் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் !

காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை சந்தித்தனர். கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில்...

மேலுமொரு தொகை நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம்

அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் நாட்டிற்கு வரும் என விவசாயத்துறை அமைச்சு கூறியுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ்...

எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் – ஜனாதிபதி

மீண்டும் நாடு திரும்புகின்றார் கோட்டா….!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நாடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும்...

இலங்கையில் முடக்கப்படுகின்றன சமூக ஊடகங்கள்?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்: பொலிஸார் நடவடிக்கை

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரப்பப்பட்டு வருவதை அவதானித்துள்ளதாக...

மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

வியாழக்கிழமை முதல் பாடசாலைகள் திறக்கப்படும்!

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை விடுமுறைகள் ஜூலை 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை (21)...

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி

ஆளும்கட்சியின் முடிவில் மாற்றமில்லை !

கட்சி எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான கட்சியின்...

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

டலஸ் அழகப்பெருமவுக்கே தனது ஆதரவு – வாசுதேவ

அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கே தனது ஆதரவு என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு !

நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் மூன்று மணிநேர மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் பகலில்...

யாழில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு !!!

யாழில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு !!!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இருவர் களவாடியுள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில் குறித்த வீட்டினுள்...

Page 501 of 887 1 500 501 502 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist