நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை விடுமுறைகள் ஜூலை 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை விடுமுறைகள் ஜூலை 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
© 2024 Athavan Media, All rights reserved.