நாட்டை மீட்டெடுக்க திட்டம் இல்லை என்றால் நாடாளுமன்றத்தை மூடுங்கள் – விமல், தயாசிறி கோரிக்கை
நாட்டை மீட்டெடுப்பதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்றால் நாடாளுமன்றத்தை மூட வேண்டும் என ஆளும் கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேட்டுக்கொண்டார். இதுவரையில்...




















