Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : இறப்பு எண்ணிக்கை 280 ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : இறப்பு எண்ணிக்கை 280 ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் நிலச்சரிவுகள் மற்றும் பல...

நாடுகள் நிலக்கரிக்கு திரும்புவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

நாடுகள் நிலக்கரிக்கு திரும்புவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மின் உற்பத்திக்கு நிலக்கரியைப் பயன்படுத்து குறித்து பிரஸ்ஸல்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. உக்ரைனில் ரஷ்யாவின்...

சீன விமானங்களை எச்சரிக்க ஜெட் விமானங்களை அனுப்பியது தாய்வான்

சீன விமானங்களை எச்சரிக்க ஜெட் விமானங்களை அனுப்பியது தாய்வான்

நாட்டின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த 29 சீன விமானங்களை எச்சரிக்க தாம் நடவடிக்கை எடுத்ததாக தாய்வான் அறிவித்துள்ளது. செவ்வாயன்று சீனப் போர் விமானங்களின் ஊடுருவல் தைபே...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 155 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என...

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு! ஓ.பி.எஸ். கோரிக்கையை நிராகரித்தது பொலிஸ் !!

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு! ஓ.பி.எஸ். கோரிக்கையை நிராகரித்தது பொலிஸ் !!

அ.தி.மு.க.விற்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை பொலிஸாரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்...

சீனாவில் வெள்ளம் : இலட்சக்கணக்கானோர் வெளியேற்றம்

சீனாவில் வெள்ளம் : இலட்சக்கணக்கானோர் வெளியேற்றம்

சீனாவின் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைவிடாது பெய்யும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் அதேவேளை...

இலங்கை அணி 30 ஆண்டுகளின் பின்னர் புதிய சாதனை!

இலங்கை அணி 30 ஆண்டுகளின் பின்னர் புதிய சாதனை!

அவுஸ்ரேலியா அணியை சொந்த மண்ணில் தோற்கடித்து, இலங்கை அணி 30 ஆண்டுகளின் பின்னர் புதிய சாதனையை படைத்துள்ளது. நேற்று இடம்பெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை...

பிரித்தானியாவில் ரயில்வே புறக்கணிப்புபை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்

பிரித்தானியாவில் ரயில்வே புறக்கணிப்புபை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்

வேலைகள், ஊதியம் மற்றும் மேலதிக நிபந்தனைகள் தொடர்பான பிரச்சினையை தீர்க்கும் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதால், பிரித்தானியாவில் ரயில் சேவைகள் இன்று புதன்கிழமையும் தடைபட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில்...

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

21வது திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்க வேண்டும் – நீதி அமைச்சர் கோரிக்கை

எதிர்க்கட்சி முன்வைத்த அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், 21 ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவை வழங்க வேண்டும் என...

பொருளாதார நிலமைகள் குறித்து ஆராய நாளை இலங்கைக்கு வருகின்றது இந்திய உயர்மட்ட குழு !

பொருளாதார நிலமைகள் குறித்து ஆராய நாளை இலங்கைக்கு வருகின்றது இந்திய உயர்மட்ட குழு !

பாரத பிரதமரின் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழு நாளை இலங்கை வரவுள்ளது. விசேட விமானம் மூலம் நாளை இலங்கைக்கு...

Page 522 of 887 1 521 522 523 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist