Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

கருக்கலைப்பு உரிமை: 50 ஆண்டுகால உத்தரவை மாற்றி அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்தநாட்டு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. இதன்மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி...

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று இரண்டரை மணிநேரம் மின்வெட்டு !

இன்று (சனிக்கிழமை) இரண்டரை மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அட்டவணையை இலங்கை...

நாளை இலங்கைக்கு வருகின்றது அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு !

நாளை இலங்கைக்கு வருகின்றது அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டக் குழு !

அமெரிக்காவின் திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஆசிய திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்,...

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

அமெரிக்காவினது கொள்கையின் மையமாக சர்வதேச நாணய நிதியம் – வாசுதேவ

அமெரிக்காவினது கொள்கையின் மையமாக சர்வதேச நாணய நிதியம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த...

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார். நேற்று (24) மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்...

ஒரே நாடு ஒரே சட்டம் – ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஜனாதிபதி மற்றும் IMF பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒருவாரம் இலங்கையில் தங்கியிருந்த குறித்த பிரதிநிதிகள் குழு, ஊழியர் மட்ட...

புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம் !

அடுத்த வாரம் பாடசாலைகளை திறப்பது குறித்து இன்று முடிவு!

அடுத்த வாரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இவ்வர்று முன்னெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை எடுக்கப்படவுள்ளது. நிலைமைகளை மீளாய்வு செய்து அடுத்த வாரம் கல்வி நடவடிக்கைகளை...

எரிபொருள்- எரிவாயுவை அடுத்த 3 வாரங்களுக்கு சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் ரணில் மக்களிடம் கோரிக்கை!

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு மேலதிகமாக பாரிய பிரச்சினைக்குள் இலங்கை – பிரதமர்

ஜூலை மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகபூர்வ அளவிலான உடன்படிக்கை எட்டப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும்...

பிரித்தானியாவில் பணவீக்கம் 9.1% ஐ எட்டியது, விலைகள் 40 ஆண்டுகளில் மிக வேகமாக உயர்வு !

பிரித்தானியாவில் பணவீக்கம் 9.1% ஐ எட்டியது, விலைகள் 40 ஆண்டுகளில் மிக வேகமாக உயர்வு !

பிரித்தானியாவில் உணவு, எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் கடந்த 40 ஆண்டுகளை விட மிக வேகமாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பணவீக்கம், விலை அதிகரிப்பு,...

தனது முதல் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது தென் கொரியா

தனது முதல் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது தென் கொரியா

நாட்டின் முதல் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது. நூரி எனப்படும் உள்நாட்டு கொரிய செயற்கைக்கோள் சியோலுக்கு தெற்கே சுமார் 500 கிமீ தொலைவில்...

Page 521 of 887 1 520 521 522 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist