Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஜசீரா செய்தியாளர் கொல்லப்பட்டார்

மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஜசீரா செய்தியாளர் கொல்லப்பட்டார்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் அல் ஜசீராவுக்கு செய்தி அளித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 51 வயதான ஷெரின்...

ஸ்வீடன் வந்தடைந்தார் பொரிஸ் ஜோன்சன்!

ஸ்வீடன் வந்தடைந்தார் பொரிஸ் ஜோன்சன்!

24 மணி நேர பயணத்தை மேற்கொண்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று ஸ்வீடன் நாட்டுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தை தொடர்ந்து அவர் பின்லாந்துக்கு செல்லவுள்ளார் என...

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்

நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் – மத்தியவங்கி ஆளுநர் எச்சரிக்கை

அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடக...

கார்கிவ் பகுதியில் கொடிய பொறிகளை விட்டுச் சென்ற ரஷ்ய படைகள் – ஆளுநர் எச்சரிக்கை

கார்கிவ் பகுதியில் கொடிய பொறிகளை விட்டுச் சென்ற ரஷ்ய படைகள் – ஆளுநர் எச்சரிக்கை

ரஷ்ய துருப்புக்கள் கார்கிவ் பகுதியில் கொடிய பொறிகளை விட்டுச் சென்றுள்ளனதாக கார்கிவ் மாநில ஆளுநர் கூறுகிறார். விடுவிக்கப்பட்ட குடியேற்றங்களுக்கு விரைந்து செல்வதை விட தங்குமிடங்களிலேயே தொடர்ந்தும் இருக்குமாறும்...

சுமார் 26,350 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது

சுமார் 26,350 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது

பெப்ரவரி 24 அன்று உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ரஷ்யா 26,350 துருப்புக்களை இழந்துள்ளது என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து மொத்த இழப்புகள்: 1,187 டேங்கர்கள்...

1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்

உக்ரைன் போர்: பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம்

உக்ரைனில் நடக்கும் போர் குறித்து விவாதிக்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நேட்டோ கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து இரு...

மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களினால் இதுவரை 8 பேர் உயிரிழப்பு – சேத விபரங்களும் வெளியாகின!

கொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மை: 09 பேர் இதுவரை உயிரிழப்பு !

கொழும்பில் இடம்பெற்ற அமைதியின்மையைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள் பற்றிய விவரங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும்...

கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவின் அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா

கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவின் அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா

கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது. சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில்...

உக்ரைனுக்கு மேலதிகமாக 40 பில்லியன் டொலர் உதவி – அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

உக்ரைனுக்கு மேலதிகமாக 40 பில்லியன் டொலர் உதவி – அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

உக்ரைனுக்கு மேலதிகமாக 40 பில்லியன் டொலர் உதவியை வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவின் மூன்று மாத காலப் படையெடுப்பை முறியடிக்க கிய்வ் உதவிக்கு...

நாட்டில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கவலை !

நாட்டில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கவலை !

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. அத்தோடு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் துரிதமாக...

Page 559 of 887 1 558 559 560 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist