Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் படையெடுத்த மக்கள் கூட்டம் !

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் படையெடுத்த மக்கள் கூட்டம் !

நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் படையெடுத்த மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்றைய தினம்...

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி

அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பு

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிவிசேடமான முத்திரையுடன் வெளியிடப்படும் 750 மி.லி மதுபான போத்தல் 100 ரூபாயினாலும்,...

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை சுட்டிக்காட்டியும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும்...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம் !

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம் !

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் துாரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பல்வேறு...

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

ஒரு பில்லியன் டொலர் கடனை இறுதி செய்ய இந்தியா சென்றார் பசில் !

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதிச் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளனர். ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இறுதி செய்வதற்காக...

அமெரிக்க டொலர் 275 ரூபாய், ஸ்டெர்லிங் பவுண்ட் 360 ரூபாய்..!

அமெரிக்க டொலர் 275 ரூபாய், ஸ்டெர்லிங் பவுண்ட் 360 ரூபாய்..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி இன்று (15) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை...

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலைத் தொடங்க அமைச்சரவை அங்கீகாரம் !

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலைத் தொடங்க அமைச்சரவை அங்கீகாரம் !

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று...

எவ்வித சவால்கள் வந்தாலும் பரவாயில்லை கடமையைச் செய்யுங்கள் – ஜனாதிபதியின் உத்தரவு

தேசிய பொருளாதார சபைக்கு உதவ ஆலோசனைக் குழு நியமனம்!

தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ரமேஷ்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று!

மரணச் சான்றிதழுடன் 100,000 ரூபாய் இழப்பீடு: ராஜபக்ஷ அரசாங்கம் அறிவிப்பு!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழ், 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஐ.நா. கூட்டத்தொடரின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு...

மூன்று வருடங்களின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஜனாதிபதி நாளை சந்திப்பு

ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் கலந்துரையாடல் இரத்து ! – மாற்று திகதியை அறிவித்தது ஜனாதிபதி அலுவலகம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு 25 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகம் ஒத்திவைப்பது குறித்த அறிவித்தது என...

Page 609 of 887 1 608 609 610 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist