Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

“மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் முன்னேற்றத்தை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது”

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. அமர்வு சவாலாக இருக்கும் – ஜயநாத் கொலம்பகே

மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர் கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக...

500 பில்லியன் டொலர் மதிப்பிலான சேதத்தை ரஷ்யா விளைவித்துள்ளது – உக்ரைன்

500 பில்லியன் டொலர் மதிப்பிலான சேதத்தை ரஷ்யா விளைவித்துள்ளது – உக்ரைன்

ரஷ்யாவின்படையெலுப்பை தொடர்ந்து தாம் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான சேதத்தை சந்தித்துள்ளதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் போருக்குப் பின்னர் உக்ரைனை மீட்டெடுப்பதற்கு ரஷ்யா பணம் செலுத்த...

506 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் வெற்றி: சதம் அடித்தார் பாபர் அசாம் !

506 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் வெற்றி: சதம் அடித்தார் பாபர் அசாம் !

அவுஸ்ரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 5 ஆவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும்...

திடீர் என வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்ய நடவடிக்கை!

சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தம் – மக்களுக்கு மேலும் அடி ….!

சமையல் எரிவாயு விநியோகத்தை இலங்கையின் பிரதான எரிவாயு விநியோக நிறுவனங்களான லாப் மற்றும் லிட்ரோ ஆகியன நிறுத்தியுள்ளன. தமக்கான இருப்புக்கள் கிடைகாத்தமை காரணமாக விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக குறித்த...

தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு முடிவு கிட்டுமா? விசேட உரை நிகழ்த்துகின்றார் ஜனாதிபதி !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. ஜனாதிபதியின் குறித்த விசேட உரை இன்று இலங்கை நேரப்படி...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

ஜனாதிபதி கோட்டாவின் உரைக்காக மின்வெட்டு நேரத்தில் மாற்றம் !

இன்றைய தினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A B C D E F...

எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் குறையும் – அரசாங்கம்

ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு கூட்டமைப்பிற்கு நிச்சயம் வாய்ப்பு கிட்டும் – அரசாங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் அதற்கான வாய்ப்புக்கள் நிச்சயம் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாது- சர்வதேச மன்னிப்புச் சபை

பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை – தியாகி ருவன்பத்திரன

பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான தியாகி ருவன்பத்திரன தெரிவித்தார். காணாமல்போனோர்...

பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்துக்கு எதிராக அம்பிகாவும் மனுதாக்கல் !

“ஒரு உயிரின் பெறுமதி ராஜபக்ஷர்களுக்கு வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே”

காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்...

வீட்டிற்குச் செல்லுங்கள் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் – அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த சஜித்

வீட்டிற்குச் செல்லுங்கள் அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் – அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்த சஜித்

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் சுமையை மட்டுமே வழங்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ‘முழு நாடும் அழிவில், நாட்டைக் காப்போம்’ என்ற...

Page 608 of 887 1 607 608 609 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist