Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி கிழக்கிற்கு விஜயம்!

சபாநாயகரை நாடியது ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி

‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோரை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளது. செயலணியின்...

இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் காரணமாக புதிய கொரோனா அலை ஏற்படும் அபாயம்?

நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவு, 124 பேர் குணமடைவு !

நாட்டில் மேலும் 11 கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...

மதுவரித் திணைக்களத்தின் அறிவிப்பு!

அடுத்த மாதம் முதல் நாட்டில் மதுபான விநியோகம் நிறுத்தப்படுமா? – மதுவரித் திணைக்களம் அறிவிப்பு

இம்மாதம் 22ஆம் திகதி முதல் மதுபான விநியோகம் நிறுத்தப்படும் என வெளியான தகவல் உண்மையில்லை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டினால் ஏற்பட்ட...

உறவுகளின் கண்ணீருக்கு விடை எங்கே? துரைராசா ரவிகரன் கேள்வி

உறவுகளின் கண்ணீருக்கு விடை எங்கே? துரைராசா ரவிகரன் கேள்வி

காணாமல் போனவர்களை தேடி அலையும் உறவுகளின் கண்ணீருக்கு விடை எங்கே என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்விஎழுப்பியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை...

சீனாவிடம் வாங்கிய கடனால் இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிந்தது..!

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்: ரூபாயின் பெறுமதி கடும் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 225.20 ரூபாயாகவும் விற்பனை...

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து மற்றுமொருவர் இராஜினாமா !

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து மற்றுமொருவர் இராஜினாமா !

துறைமுகம் மற்றும் கப்பற்துறை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அறிவித்துள்ளார். தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான அவர்...

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்

ஐ.நா. சபையில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு – வெளிவிவகார அமைச்சு

நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் கணிசமான முயற்சிகளுக்கு உலகில் பல இலங்கைக்கு ஆதரவை வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து...

37,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் கொழும்பு வந்தடைந்த கப்பல் !!

எரிவாயு கப்பலுக்கான கட்டணம் செலுத்தபட்டது !

இலங்கை கடற்பரப்பிற்கு வந்த 03 எரிவாயு கப்பல்களில் ஒன்றிற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து முத்துராஜவெல எரிவாயு முனையத்திற்கு எரிவாயு அனுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு...

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!

கருக்கலைப்பு தொடர்பான சட்டம் குறித்து ஆராயத் தயார் என்கின்றார் நீதி அமைச்சர்

கருக்கலைப்பு தொடர்பாக அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பிரேரணை சமர்ப்பித்தால், அது தொடர்பாக ஆராய்ந்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் தயார் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்- முன்னணி குற்றச்சாட்டு

அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்- முன்னணி குற்றச்சாட்டு

அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. அதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக...

Page 617 of 887 1 616 617 618 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist