Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

“இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது”

“இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது”

தமிழர்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு...

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

பயங்கரவாத தடைச் சட்ட சட்டமூலத்தை நிறைவேற்ற பெரும்பான்மை அவசியம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் பல பிரிவுகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான தனது...

தொடரும் இராணுவமயமாக்கல் குறித்து பிரித்தானியா கவலை !

தொடரும் இராணுவமயமாக்கல் குறித்து பிரித்தானியா கவலை !

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை வரவேற்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மேலும் பொறுப்புக்கூறலில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாதது மற்றும் மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள்...

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் – அமெரிக்கா

தொடர் துன்புறுத்தலை நிறுத்துங்கள் – இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய அமெரிக்கா

சிவில் சமூகம், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று!

காணாமல் போனோர் விவகாரம் : முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 25 விசாரணை குழுக்கள் !

காணாமல் போனோர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக 25 விசாரணை குழுக்களை நியமிக்க அமைச்சரவை...

தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டா தலைமையில் பொருளாதார சபை!

நாட்டின் பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பொருளாதார சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் 11 பேர் கொண்ட பொருளாதார சபையை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்...

ரஷ்யா, வடகொரியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதராக களமிறங்கின !

ரஷ்யா, வடகொரியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதராக களமிறங்கின !

உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவும் பெலரஸும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சாதகமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இலங்கை மனித உரிமைகள், நல்லிணக்க நடவடிக்கைகளில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பளத்தை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!

விமலுக்கும் கம்மன்பிலவிற்கும் பின்வரிசை ஆசனம் : நாடாளுமன்ற ஆசன அமைப்பில் மாற்றம்!

விமல் வீரவங்ச மற்றும் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற ஆசன அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சியில்...

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு வருகையின் பின்னரான விசா அனுமதியை வழங்க நடவடிக்கை!

சுற்றுலாப் பயணிகளுக்கு நீண்ட கால விசா: அரசாங்கத்தின் அறிவிப்பு !

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால வீசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு சலுகை...

1.5 பில்லியன் டொலர் குறித்து பேசிய பசில்… சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்திய ஜெய்சங்கர்…!

இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்கின்றார் பசில் : நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு!

இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் உறுதியளித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர்...

Page 618 of 887 1 617 618 619 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist