Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

டொலர் ஒன்றுக்கு 230 ரூபாய் : இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்!

உடன் நடைமுறைக்குவரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மை சந்தைகளுக்கு அனுமதிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்காக வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு...

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – காமினி லொக்குகே

“நாளைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் இருக்காது”

நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னர், கேன்களில் எரிபொருளை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். மக்கள் தங்கள்...

திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. தலையிட வேண்டும் – கர்தினால் !

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்கவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தலையிட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம்...

“இராணுவமயமாக்கல், அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள், பயங்கரவாதச் சட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை”

“இராணுவமயமாக்கல், அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள், பயங்கரவாதச் சட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை”

பயங்கரவாதச் சட்டம், இராணுவமயமாக்கல் மற்றும் இலங்கையில் ஒட்டுமொத்தமாக சீரழிந்து வரும் மனித உரிமை நிலைமை தெடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு...

விமல், கம்மன்பில, வாசு உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சியில் தனிக் குழுவாக செயற்பட வேண்டும் – நளின்

விமல், கம்மன்பில, வாசு உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சியில் தனிக் குழுவாக செயற்பட வேண்டும் – நளின்

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த தருணத்தில் எதிர்க்கட்சியில் தனிக் குழுவாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு...

புகைபிடித்தலை ஊக்குவித்தமை குறித்து அமைச்சர் விமல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

பிரதமர் மஹிந்தவின் கருத்து முட்டாள்தனமானது – விமல் பகிரங்க குற்றச்சாட்டு

எரிபொருள் நெருக்கடி தொடர்பாக அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து முட்டாள்தனமானது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். எரிபொருள் நெருக்கடி என்ற தவறான...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு டீசல், பெட்ரோல்!

இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். இலங்கைக்கு...

மாத இறுதி வரை அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை!

மாத இறுதி வரை அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை!

இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் உள்ளுராட்சி...

சட்டவிரோத போராட்டம்: வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு !

சட்டவிரோத போராட்டம்: வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு !

ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அறுவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது....

சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம், ஏற்கனவே 1500 உணவகங்கள் மூடல் !!

சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம், ஏற்கனவே 1500 உணவகங்கள் மூடல் !!

மின்சாரம் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக பல உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்...

Page 619 of 887 1 618 619 620 887

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist