Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஐ.தே.க. தனது இரு உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது

தொடர்ந்தும் அமைதியாக இருக்கப்போவதில்லை – ஐக்கிய தேசியக் கட்சி

பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த முடியாவிட்டால், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்...

ஆளும்கட்சி உறுப்பினரின் தலைமையில் சஜித் அலுவலகம் மீது முட்டைவீச்சு

ஆளும்கட்சி உறுப்பினரின் தலைமையில் சஜித் அலுவலகம் மீது முட்டைவீச்சு

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலக வளாகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு என்ன செய்தது என்பதை...

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய புகையிரத சேவை!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய புகையிரத சேவை!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய புகையிரத சேவையை ஆரம்பிக்க இலங்கை புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி வெள்ளவத்தையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்படும் புகையிரதம்...

14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை !

14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் உச்சத்தை தொட்ட மசகு எண்ணெய் விலை !

14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக...

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டம் எம்மிடமுள்ளது – சஜித்

எதிர்கால இலங்கையை கட்டியெழுப்புவதற்கான உகந்த செயற்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஊழல், மோசடி மற்றும் இலஞ்சம் நிறைந்த...

அத்தியாவசியமற்ற 600 பொருட்களுக்கான இறக்குமதி தடை குறித்த அறிவிப்பு

அத்தியாவசியமற்ற 600 பொருட்களுக்கான இறக்குமதி தடை குறித்த அறிவிப்பு

அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கிய பட்டியல் இன்று அமைச்சரவைக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார். இதற்கு அமைச்சரவைப் பரிந்துரை கிடைத்தவுடன் அது தொடர்பான...

பெரும்பான்மையினரின் நலனுக்காக செயற்படுவோம்.. பணக்காரர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது – அரசாங்கம்

ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் பேரிழப்பு ஏற்படும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரிக்கை

தெரிந்தோ தெரியாமலோ யாராவது ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் அதனால் பேரிழப்பு ஏற்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். இதன் காரணமாகவே அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கம்...

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றவர்கள் தொடர்பான அறிவிப்பு!

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும்!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார். மேலும் உயர்தர பரீட்சைகளை வெற்றிகரமாக நிறைவு...

இரு வருடங்களுக்குள் நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர் – சுமந்திரன் அதிருப்தி

இரு வருடங்களுக்குள் நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர் – சுமந்திரன் அதிருப்தி

நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனது தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலத்திற்குள் நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இந்த ஆட்சிக்கு...

மின்சார பிரச்சினை தொடர்பாக இன்று விசேட கலந்துரையாடல் !

மின்சார பிரச்சினை தொடர்பாக இன்று விசேட கலந்துரையாடல் !

நாட்டில் நிலவும் மின்சார பிரச்சினை தொடர்பாக இன்றும் எரிசக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நேற்றும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றபோது புதிய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மின்சார...

Page 620 of 887 1 619 620 621 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist