Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சமூக ஊடகங்களுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் – ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

சமூக ஊடகங்களுக்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் – ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் மற்றும் காப்புரிமைச் சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்....

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது இதுவே இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல்...

பண்டோரா பேப்பர்ஸ் குற்றச்சாட்டு : விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

பண்டோரா ஆவணம் குறித்த விசாரணைக்கு என்ன ஆனது? அனுர கேள்வி

பண்டோரா ஆவணத்தில் அம்பலப்படுத்தப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. இரகசிய கொடுக்கல், வாங்கல் அடங்கிய பட்டியலில்...

ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்- தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளாக பதிவுசெய்யக்கோரி 76 விண்ணப்பங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு

2022 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்ய 76 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த விண்ணப்பங்கள் மீதான அடுத்தகட்ட நடவடிக்கையை...

தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிய மனு தள்ளுபடி

உயர்நீதிமன்றில் ரஞ்சன் ராமநாயக்க முன்னிலை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (புதன்கிழமை) உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கிற்காக அவர் உயர்நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நாளை ஆரம்பம்

டொலர் இல்லை : துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் 2,500 கொள்கலன்கள் !

டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள், தொடர்ந்தும் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. டொலர் இன்மையால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி...

உக்ரைன்: தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்

உக்ரைன்: தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்

தாக்குதலை நிறுத்த ரஷ்யா ஒப்புக்கொண்டதை அடுத்து, உக்ரைனின் இரண்டு பெரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பேருந்துகள் மற்றும் கார்களின் மூலம் சுமி மற்றும் கியூவ்வில்...

ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு தடைகளை அறிவித்தன !

ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு தடைகளை அறிவித்தன !

உக்ரைன் ஆக்கிரமிப்பை அடுத்து, ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிப்பதாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் அறிவித்துள்ளன. அத்துடன், ரஷ்ய எரிவாயு கொள்வனவை ஐரோப்பிய ஒன்றியம் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்ய...

தமிழர்களுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் – அமெரிக்க தூதுவர் உறுதி

தமிழர்களுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் – அமெரிக்க தூதுவர் உறுதி

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்...

ரணில் – மஹிந்தவிற்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் இடம்பெறவில்லை – ஐ.தே.க.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக மஹிந்தவுடன் ரணில் பேச்சு ?

தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்று...

Page 616 of 887 1 615 616 617 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist