Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதே உண்மையான யுத்த வெற்றி – சஜித்

ஷானி அபேசேகரவிற்கு உயிருக்கு அச்சுறுத்தல் – நாடாளுமன்றில் சஜித்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் மீது திட்டமிட்டு செயற்பாடுகளை முன்னெடுத்துவரும்...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறுகிறது. இவ்வருடம் நடைபெறும் முதலாவது கலந்துரையாடல் இது என்பதுடன், வாக்காளர் பெயர் பட்டியல் திருத்த...

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

அரசாங்கத்தின் மேலதிக வரிச் சட்டமூலம்: உயர் நீதிமன்றத்தை நாடியது எதிர்க்கட்சி !

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக வரிச் சட்டமூலத்தை சவால் செய்து உயர் நீதிமன்றில் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய மக்கள் சக்தி, விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. அவைத்த...

37,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் கொழும்பு வந்தடைந்த கப்பல் !!

டீசல் கப்பலுக்கு 35 மில்லியன் டொலரை செலுத்தியது அரசாங்கம்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணி இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஆரம்பமாகும்...

மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்ப முடியாது- மாவை சேனாதிராஜா

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டத்திற்கு ஆதரவளியுங்கள் – மாவை அழைப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மேலும் குறித்த போராட்டத்தை இம்மாத...

மலையக தமிழர்களின் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்துச் சொல்ல தயார் – மனோ கணேசன்

மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் அடங்கிய ஆவணத்தை இறுதி செய்து பிரதமர் மோடிக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த...

ரணிலுக்கும் கோட்டாவுக்கும் இடையில் இரகசிய பேச்சு ? வெளியான தகவல் !

ரணிலுக்கும் கோட்டாவுக்கும் இடையில் இரகசிய பேச்சு ? வெளியான தகவல் !

கூட்டணி ஒன்றினை அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாக வெளியான செய்திகளை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது. ரணில்...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக்களில் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிப்பு- சரத் வீரசேகர

அடக்குமுறை என்ற குற்றச்சாட்டு பொய், ஜெனிவா கூட்டத்தொடருக்கான காய் நகர்தல் என்கின்றார் வீரசேகர

ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 207 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 207 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த...

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையை தொடர அனுமதி

பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை தொடர உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, அமைச்சர் ஜி...

Page 630 of 887 1 629 630 631 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist