Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலங்கையில் 2022ல் வாகன இறக்குமதிக்கு அனுமதி இல்லை- பசில் ராஜபக்ஷ

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த விரும்பும் பசில், நெருக்கடிக்கு மத்தியில் தவிர்க்க கோரும் மூத்த அமைச்சர்கள் !

கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்கு முதலில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். வருட இறுதியில் அல்லது அடுத்த...

தமிழக மீனவர்கள் 21 பேருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறை!

தமிழக மீனவர்கள் 21 பேருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறை!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 21 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு...

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!

‘சாட்சியங்கள் மறைக்கப்படவில்லை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவையே வெளிப்படுத்தப்படாமல் இருக்கின்றது”

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் மறைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...

காலம் நிறைவடைந்துவிட்டது, அரசாங்கம் நம்பியிருப்பது வீண் என்கின்றது எதிர்க்கட்சி

காலம் நிறைவடைந்துவிட்டது, அரசாங்கம் நம்பியிருப்பது வீண் என்கின்றது எதிர்க்கட்சி

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் காலம் நிறைவடைந்துள்ளது என்றும் அரசாங்கம் இனியும் அதன் உதவியை நம்பியிருக்க முடியாது ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...

இன அல்லது மத ரீதியில் அரசியல் கட்சி பதிவை நிறுத்த முடிவு- பெஃப்ரெல் அமைப்பு பாராட்டு

அரசியல் உட்பூசல்கள் நாட்டுக்கு பயனளிக்காது – தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

சில அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அவதானிக்கும் போது அமைச்சர்கள் தமது அரசியல் அதிகாரத்தை பலப்படுத்த முயற்சிக்கின்றனர் என்பது தெளிவாகின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான...

கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை!

கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை!

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் இன்று (திங்கட்கிழமை) மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மனித கழிவுகள் அடங்கிய...

பாதுகாப்புச் சட்டங்கள்: சிங்கப்பூர் நிபுணத்துவத்தை நாடியது இலங்கை !

பாதுகாப்புச் சட்டங்கள்: சிங்கப்பூர் நிபுணத்துவத்தை நாடியது இலங்கை !

தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தயாரிப்பதில் சிங்கப்பூரின் நிபுணத்துவத்தை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளது. தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில்...

“தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை”

“தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை”

தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை என அரசியலமைப்பின் உயர்மட்ட சட்டத்தரணி மனோகர டி சில்வா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை...

புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் உள்ளூராட்சி தேர்தல் – அமைச்சர் தினேஷ்

இளைஞர்களுக்கான சிறந்த பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில் கலப்பு தேர்தல் முறைக்கான புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை தெடர்ந்து உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் என...

மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – தேசிய மக்கள் சக்தி

“தற்போதைய அரசாங்கத்தினால் கோழிப்பண்ணையைக் கூட சரியாக நடத்த முடியாது”

தற்போதைய அரசாங்கத்தினால் கோழிப்பண்ணையைக் கூட சரியாக நடத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புத்தளத்தில் நடைபெற்ற மாவட்ட...

Page 632 of 887 1 631 632 633 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist