இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை விலை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ப்ரண்ட் ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 1.34...
தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்காக அறிவார்ந்த மற்றும் கீழ்ப்படிதலுள்ள எதிர்கால மாணவர் சந்ததியை உருவாக்குவதில் ஆசிரியருக்கு அதிக பங்கு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்....
அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 5 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. மெல்போனில் இடம்பெற்ற இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து வைட்...
கிரேக்கத்தின் கோர்பு தீவுக்கு அருகே தீவிபத்துக்குள்ளானகப்பலில் இருந்து காணாமல் போன 12 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரும் பல்கேரியா, கிரீஸ், துருக்கி...
இங்கிலாந்தில் அமுலில் உள்ள சுய தனிமைப்படுத்தல் சட்டம் அடுத்த வாரம் முதல் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது நாட்டில் மீதமுள்ள அனைத்து வைரஸ் கட்டுப்பாடுகளும் எதிர்வரும் நாட்களில் முடிவடையும்...
வடகிழக்கு ஆர்காம் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாலி ராணுவம் தெரிவித்துள்ளது. மாலியில் இருந்து தங்கள் படைகளை...
சோமாலியாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய நகரமான Beledweyne இல், உள்ள பிரபல...
மேற்கு மெக்சிகோ - மைக்கோகான் மாகாணத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் முகவர் ஒருவருக்கு சொந்தமான ஊரை மெக்சிகோ இராணுவம் கைப்பற்றியுள்ளது. சமீப வாரங்களில் சுற்று வட்டாரத்தில் போதைப்பொருள்...
சீனக் கடற்படைக் கப்பல் ஒன்று தனது போர் விமானம் ஒன்றின் மீது "மிலிட்டரி கிரேட்" லேசரை பிரகாசித்ததாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. கடந்த வியாழக்கிழமை...
பிரேசிலின் பெட்ரோபோலிஸ் நகரத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியவர்களை தேடும் பணிகள் மோசமான வானிலை காரணமாக தடைபட்டுள்ளது. தொடர் மழை காரணமாக நேற்று சனிக்கிழமை பலமுறை...
© 2026 Athavan Media, All rights reserved.