Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அவுஸ்ரேலியா – இலங்கை: இறுதி T20 போட்டி இன்று!

அவுஸ்ரேலியா – இலங்கை: இறுதி T20 போட்டி இன்று!

அவுஸ்ரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. அவுஸ்ரேலியாவின் மெல்போனில் இலங்கை நேரப்படி இன்று...

குளிர்கால ஒலிம்பிக் போட்டி: அமெரிக்காவை பின்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது சீனா !

குளிர்கால ஒலிம்பிக் போட்டி: அமெரிக்காவை பின்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது சீனா !

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், 36 பதக்கங்களுடன் நோர்வே முதலிடத்தில் உள்ளது. 15 தங்க பதக்கங்கள், 8...

ரஷ்யாவின் ஆத்திரமூட்டம் நடவடிக்கையால் அச்சமடையவில்லை – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவின் ஆத்திரமூட்டம் நடவடிக்கையால் அச்சமடையவில்லை – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவின் ஆத்திரமூட்டம் நடவடிக்கைகளுக்கு தமது நாடு பதிலளிக்காது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிழக்குப் பிரதேசங்களில் ரஷ்ய ஆதரவுடைய கிளர்ச்சியாளர்களுடனான யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் இதனை...

1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்

1945-க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன்

1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து அறிகுறிகளும்...

37,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் கொழும்பு வந்தடைந்த கப்பல் !!

37,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் கொழும்பு வந்தடைந்த கப்பல் !!

37 ஆயிரம் மெற்றிடக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று (சனிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் முகவர் மூலம் வழங்கப்பட்ட குறித்த எரிபொரு அடங்கிய கப்பல்...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 252 பேர் குணமடைவு !

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 252 பேர் குணமடைந்து சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 5...

மக்கள் எதிர்பார்த்ததைப்போன்று அரசாங்கம் செயற்படவில்லை – ஜனாதிபதி

ஜனாதிபதிக்கு புதிதாக மேலதிக செயலாளர் நியமனம் !

பிரதமரின் முன்னாள் மேலதிக செயலாளரான சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்க பிரதம கொறடாவின் செயலாளராகவும் பணியாற்றுகிறார். சட்டத்தரணி...

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் மோடியின் இலங்கை விஜயம்: இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த கூட்டமைப்பினர் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும்...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

திட்டமிடப்பட்ட மின்வெட்டு இன்று அமுலாகாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இன்று (சனிக்கிழமை) திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொண்டிருப்பதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என...

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

இன்றும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் – இலங்கை மின்சார சபை

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் உரிய முறையில் கிடைக்காவிட்டால் இன்றும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இன்று மின்சாரத்திற்கான...

Page 634 of 887 1 633 634 635 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist