Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அநுரவின் மீது முட்டை வீசியது நானல்ல என்கின்றார் அமைச்சர் பிரசன்ன !

அநுரவின் மீது முட்டை வீசியது நானல்ல என்கின்றார் அமைச்சர் பிரசன்ன !

நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்கவின் கார் மீது நடத்தப்பட்ட முட்டை வீச்சு தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனவே தாக்குதல் சம்பவம்...

சவேந்திர சில்வா மீதான அமெரிக்கத் தடை : பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கோரும் தொழிற்கட்சி உறுப்பினர்

நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடமாடும் தடுப்பூசி திட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொது இடங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் இந்த...

கொழும்பு- கண்டி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

வடக்கு உட்பட 14 புகையிரத சேவைகள் இரத்து!

சில புகையிரத மார்க்கங்களின் 14 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் இவ்வாறு புகையிரத சேவைகள் இரத்து...

அநுரவின் வாகனம் மீது முட்டை வீச்சு – பின்னணியில் அமைச்சர்

அநுரவின் வாகனம் மீது முட்டை வீச்சு – பின்னணியில் அமைச்சர்

அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்திற்கு ஜே.வி.பி.யின் உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஒருவர் இருப்பதாக சந்தேகநபர்கள்...

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

ஒவ்வொரு குடிமகனுக்கும் காணி – சஜித்

நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு காணி சொந்தமாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திரப்பனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பேரணியில்...

மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

விவசாயக் கொள்கையை மாற்ற வேண்டும், இல்லையேல் கடுமையான விளைவுகளை அரசாங்கம் சந்திக்கும் – விமல் எச்சரிக்கை

உரம் தொடர்பான முடிவை திரும்பப் பெறாவிட்டால், கடுமையான விளைவுகளை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். பத்திரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

கட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை – அரசாங்கம்

நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளலாம் – அமைச்சர் ஆலோசனை

நாட்டை முடக்காமல் முன்னோக்கி பயணித்தால் அடுத்த சில மாதங்களில் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீள முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதார...

மின்சார நெருக்கடி: துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துங்கள் என கோரிக்கை

மின்சார நெருக்கடி: துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துங்கள் என கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியானது எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டது என்றும் ஆகவே துவிச்சக்கர வண்டியை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கேட்டுக்கொண்டார். ஜப்பான்,...

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்...

2017 க்குப் பிறகு மிகப்பெரிய ஏவுகணையை சோதனை செய்தது வட கொரியா!

2017 க்குப் பிறகு மிகப்பெரிய ஏவுகணையை சோதனை செய்தது வட கொரியா!

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா தனது மிகப்பெரிய ஏவுகணையை விண்ணில் ஏவியுள்ளது. வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 07:52 மணிக்கு ஏவப்பட்டதாக...

Page 647 of 887 1 646 647 648 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist