Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே கொரோனா மரணங்கள் அதிகரிப்பு- ராஜித

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் கொரோனா கட்டுக்குள் வந்திருக்கும் – ராஜித

நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் கொரோனா தொற்றினால் மக்கள் இவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாட்டில் பதிவாகியுள்ள 15 ஆயிரத்திற்க்கும்...

எதிர்வரும் நாட்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் குறையும் – அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல அரசாங்கம் தயாராக உள்ளது என்கின்றார் அமைச்சர் !

நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...

பேருந்து – டிப்பர் மோதி விபத்து : 12 பேர் காயம்

பேருந்து – டிப்பர் மோதி விபத்து : 12 பேர் காயம்

கொழும்பு - ஹொரணை பிரதான வீதியில் கும்புக சந்தி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விபத்து ஏற்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று...

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

2,292 மில்லியன் திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து பசில் விடுதலை !

திவிநெகும, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான மற்றுமொரு வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது, ​​திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான...

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு இன்று முதல் தடை!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை பெப்ரவரி...

கொரோனா அச்சுறுத்தல்:  நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாடளாவிய ரீதியாக முடக்க கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுமா? இராஜாங்க அமைச்சர் தகவல்

நாடளாவிய ரீதியாக முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கருத்து வெளியிட்டுள்ளார். பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவம் குறித்து...

திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் – பசில் நம்பிக்கை

“புலிகளுடனான போர்: கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினோம்”

கறுப்புச் சந்தையில் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து ஆயுதம் வாங்கியதை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றிற்கு (தி சண்டே திவயின)...

தடுப்பூசியை தாமதப்படுத்த வேண்டாம் என கர்ப்பிணிப் பெண்களுக்கு வலியுறுத்தல்!

நாட்டில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா!

நாட்டில் 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (திங்கட்கிழமை1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், குடும்பநல பிரிவின்...

வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படுகின்றார் சர்ச்சைக்குரிய கடற்படையின் முன்னாள் தளபதி?

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – கரன்னாகொடவின் மனு ஏப்ரலில் விசாரணைக்கு!

வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11...

தாக்குதலின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பது அம்பலமாகியுள்ளது – தேசிய மக்கள் சக்தி

தாக்குதலின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பது அம்பலமாகியுள்ளது – தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் மீது மேற்கொள்ளப்பட்ட முட்டைத் தாக்குதலை அரசியல் தலையீடுகளினால் மறைக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை)...

Page 646 of 887 1 645 646 647 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist