Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

டயானா கமகே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவம் : புதனன்று விசாரணை

டயானா கமகே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவம் : புதனன்று விசாரணை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்றதாக கூறப்படும்...

நியூசிலாந்து அணியை 4 விக்கெட்களினால் வீழ்த்தி இந்தியா

நியூசிலாந்து அணியை 4 விக்கெட்களினால் வீழ்த்தி இந்தியா

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்களினால் வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. தர்மசாலாவில் இடம்பெற்ற இப்போட்டியில்...

வெள்ளிக்கிழமை நடந்தது முழு முடக்கமா? அரை முடக்கமா? நிலாந்தன்.

வெள்ளிக்கிழமை நடந்தது முழு முடக்கமா? அரை முடக்கமா? நிலாந்தன்.

கடந்த வெள்ளிக்கிழமை பொது முடக்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அன்றைக்கு வடமாகாண உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மாகாண மட்டப் பரீட்சை இருந்தது. அந்நாளில் பள்ளிக்கூடம் நடக்குமா? பரீட்சை நடக்குமா?...

பெண்களினால் ஆண்களின் உரிமைகள் பாதிப்பு : டயானா கமகே விவகாரம் குறித்து ரோஹண பண்டார கருத்து!

பெண்களினால் ஆண்களின் உரிமைகள் பாதிப்பு : டயானா கமகே விவகாரம் குறித்து ரோஹண பண்டார கருத்து!

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜித் பெரேராவினால், நாடாளுமன்றில் வைத்து தான் தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் தெரிவித்தார். இது குறித்து குற்றம் சாட்டப்பட்ட...

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது அரசின் புனையப்பட்ட கதை – லக்ஷமன் கிரியெல்ல

டயனா கமகே கூறியது பொய்குற்றச்சாட்டு : காணொளியும் உள்ளது – லக்ஷ்மன் கிரியெல்ல

டயனா கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையறது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நாம் சபையில் இல்லாதபோது, டயனா கமகேவினால்,...

வென்னப்புவ ஏ.எஸ்.பியின் இடமாற்றத்தின் பின்னால் எந்த அரசியலும் இல்லை- சரத் வீரசேகர

மீண்டும் கை வைத்தால் இன முரண்பாடு தோற்றம் பெறும் : சரத் வீரசேகர எச்சரிக்கை!

விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்ட திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் - சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என சரத் வீரசேகர...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தாக்கல் செய்த மேன்முறையீடு தள்ளுபடி !

போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மைத்திரி

இராணுவ பலத்தாலும் பொருளாதார ரீதியாகவும் பலம் வாய்ந்த இஸ்ரேல், இந்த போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

ஜனநாயகம் வேண்டும் என்று விரும்பும் சிலர் இங்கு அதனை மதிப்பதில்லை – சுரேன் ராகவன்

ஜனநாயகம் வேண்டும் என்று விரும்பும் சிலர் இங்கு அதனை மதிப்பதில்லை – சுரேன் ராகவன்

சர்வதேச மட்டத்திற்கு வெளியே ஜனநாயகம் வேண்டும் என்று விரும்பும் சிலர் இங்கு அதனை மதிப்பதில்லை என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்க

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்க

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்....

லெபனானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி மக்களிடம் கோரிக்கை

லெபனானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி மக்களிடம் கோரிக்கை

பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதட்டங்களுக்கு மத்தியில் லெபனானை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி அரசாங்கங்கள் தமது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன. முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்...

Page 72 of 887 1 71 72 73 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist