Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொரோனா

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை – அமைச்சர் மஹிந்தானந்த

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கக்கூடிய வகையில் அரசி, மரக்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் நாட்டில் உள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....

ரிஷாட் அவரது மனைவி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

ரிஷாட் அவரது மனைவி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

16 வயதுடைய சிறுமியின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி, மாமனாரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரையும் எதிர்வரும் 17...

அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும் – சபையில் சுமந்திரன்

அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும் – சபையில் சுமந்திரன்

அவசரகால நிலைமை பிரகடன்படுத்தப்பட்டுள்ளமை மூலம் ஜனாதிபதியால் அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வெளியிட்ட...

புளோரிடாவில் முன்னாள் அமெரிக்க வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழப்பு

புளோரிடாவில் முன்னாள் அமெரிக்க வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழப்பு

புளோரிடாவின் வடக்கு லேக்லேண்ட் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். முழு உடல் கவசம் அணிந்த ஒருவர் தாய் மற்றும் 3...

சட்டவிரோதமாக தாயகத்திற்கு தப்பிக்க முயன்ற இலங்கை பெண் கைது!

சட்டவிரோதமாக தாயகத்திற்கு தப்பிக்க முயன்ற இலங்கை பெண் கைது!

சென்னை வேளச்சேரியில் பகுதியில் தங்கியிருந்த இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த கஸ்தூரி என்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக கள்ளத்தோணியில் தனுஷ்கோடி வழியாக இலங்கை தப்ப முயன்ற...

தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து நீலிகா மாலவிகே வெளியிட்ட புதிய தகவல்!!

இனிமேலும் காத்திருக்க கூடாது, பாடசாலைகளை தொடங்குங்கள் – நீலிகா மளவிகே

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு இனிமேலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார். பல மேற்கத்திய நாடுகளில் கொரோனாவினால்...

நாட்டில் அவசரகால நிலமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது – கூட்டமைப்பு கடும் கண்டனம் !

ஐ.நா.விவகாரத்தில் ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை அனுப்பும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த் தேசியக்...

ரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்படவுள்ளனர் – சரத் வீரசேகர

“இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்காமல் இருக்க பொலிஸாரின் பங்களிப்பு அவசியம்”

இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க முயல்வதை கண்காணிக்கும் நடவடிக்கையை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு பாதுகாப்பை...

தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளால் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: 57 நிலையங்கள் அமைப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களிலேயே...

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

ஒரு லட்சம் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன!

அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட  மேலும் ஒரு லட்சம்   ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் இருந்து கட்டார் டோஹா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து...

Page 761 of 887 1 760 761 762 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist