Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் – கல்வி அமைச்சர்

சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் – கல்வி அமைச்சர்

தற்போதைய சூழ்நிலையில் சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற...

சமீபத்திய அரசியலில் இரு பெரும் துரோகங்களை மக்கள் எதிர்கொண்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய

சமீபத்திய அரசியலில் இரு பெரும் துரோகங்களை மக்கள் எதிர்கொண்டுள்ளனர் – ஹரிணி அமரசூரிய

சமீபத்திய அரசியல் வரலாற்றில் பொதுமக்கள் இரு பெரும் துரோகங்களை எதிர்கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி...

போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் அடக்க அரசாங்கம் நடவடிக்கை – ஜே.வி.பி. குற்றச்சாட்டு !

வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றப்பட்டுள்ளனர் – அனுர

நாட்டின் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நாடு பின்பற்றும் சமூக, பொருளாதார மற்றும்...

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை

இலங்கையில் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி – அரசாங்கம்

தடுப்பூசி திட்டத்தின் அடுத்த கட்டமாக 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி...

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

நிதி திருத்த சட்டவரைபிற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவு!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நிதி திருத்த சட்டவரைபிற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற வியாக்கியானம் சபாநாயகருக்கு விரைவில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

1,691,562 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,641 பேர் பூரண குணம்

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,641 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2...

தன்னைத் தானே சுய தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர் விமல்

தன்னைத் தானே சுய தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர் விமல்

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தன்னைத் தானே சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளானதை அடுத்தே, தான் தனிமைப்படுத்திக் கொண்டதாக...

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி முகாமிற்குள் நில அளவையாளர்கள்….! பொதுமக்களை தாக்கிய பொலிஸார்

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி முகாமிற்குள் நில அளவையாளர்கள்….! பொதுமக்களை தாக்கிய பொலிஸார்

பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதை அடுத்து முல்லைத்தீவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக...

இலங்கை விமானங்கள் துருக்கியில் தரையிறங்கத் தடை!

முழுமையாக தடுப்பூசி செலுத்திய பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானங்களுக்கு வரையறை கிடையாது

முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களை எவ்வித வரையறையும் இன்றி ஏற்றிச் செல்ல இலங்கையின் சிவில் விமான சேவை அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. பயோ பபிள் முறை மூலம்...

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

நிதி திருத்த சட்டவரைபின் திருத்தங்கள் உயர்நீதிமன்றில் சமர்ப்பிப்பு

அரசாங்கத்தின் நிதி திருத்த சட்டவரைபில் செய்ய வேண்டிய திருத்தங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் உயர் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான...

Page 783 of 887 1 782 783 784 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist