Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

காணி சுவீகரிப்பு: கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை

காணி சுவீகரிப்பு: கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.. கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில...

சீனா தனது அணுசக்தி திறன்களை விரிவுபடுத்துகிறது – அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனா தனது அணுசக்தி திறன்களை விரிவுபடுத்துகிறது – அமெரிக்கா குற்றச்சாட்டு

அணு ஏவுகணைகளை சேமித்து வைக்கும் திறனை சீனா விரிவுபடுத்துவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன்படி சின்ஜியாங் மாகாணத்தில் செயற்கைக்கோள் அணு ஏவுகணை தளம் ஒன்று உருவாக்கப்படுவதாக அமெரிக்க...

டோக்கியோ ஒலிம்பிக்: மீண்டும் முதலிடத்தில் சீனா

டோக்கியோ ஒலிம்பிக்: மீண்டும் முதலிடத்தில் சீனா

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் சீனா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி 14 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 29...

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை

இலங்கையில் நேற்று மட்டும் 417,815 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன !

இலங்கையில் நேற்று மாத்திரம் 417,815 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 344,458 பேருக்கு செலுத்தப்பட்டதாகவும் இரண்டாவது டோஸ் 32,288...

எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் – மைத்திரி சூளுரை

அரசாங்கம் – எதிர்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வேண்டும்: மைத்ரிபால

தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஸ்ரீலங்கா சுதந்திர...

செயற்திறன் குறைந்த சினோவக் தடுப்பூசியின் 13 மில்லியன் டோஸ்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய காரணம் என்ன?

செயற்திறன் குறைந்த சினோவக் தடுப்பூசியின் 13 மில்லியன் டோஸ்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய காரணம் என்ன?

இலங்கையில் வேகமாக பரவுகின்ற டெல்டா மாறுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் மிகக் குறைந்த செயல்திறனைக் கொண்ட 13 மில்லியன் டோஸ் சினோவக் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி...

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியென முல்லைத்தீவில் முன்னாள் போராளி கைது!

இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறி 12 மில்லியன் மோசடி !!

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என ஆள்மாறாட்டம் செய்து 12 மில்லியன் மோசடி செய்த ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கூட்டு பொறிமுறை அவசியம்- ஹரீன்

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் தாக்குதலின்...

டெல்டா திரிபுடன் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,499 பேர் பூரண குணம்

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,499 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2...

T20 தொடருக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் !

T20 தொடருக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் !

ஐ.சி.சி.யின் இருபதுக்கு 20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வீரர் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். T20 சர்வதேச தொடருக்கான பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று...

Page 784 of 887 1 783 784 785 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist