Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

நிதி திருத்த சட்டவரைபில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் – சட்டமா அதிபர்

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைத்த நிதி திருத்த சட்டவரைபில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த...

ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை இரத்து செய்தது ஈக்வடோர்

ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை இரத்து செய்தது ஈக்வடோர்

தற்போது பிரித்தானியாவில் சிறையில் இருக்கும் விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் குடியுரிமையை ஈக்வடோர் இரத்து செய்துள்ளது. தென் அமெரிக்க நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும்...

கியூப தூதரகம் மீதான தாக்குதல் – விசாரணைகள் இடம்பெறுவதாக பிரான்ஸ் தெரிவிப்பு

கியூப தூதரகம் மீதான தாக்குதல் – விசாரணைகள் இடம்பெறுவதாக பிரான்ஸ் தெரிவிப்பு

கியூப தூதரகத்திற்கு சேதம் விளைவித்த பெட்ரோல் குண்டு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணை இடம்பெற்று வருவதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக...

காணியை அபகரிக்கும் முயற்சியில் கடற்படை : கனரக வாகனங்களுடன் பாதுகாப்பு தீவிரம்

காணியை அபகரிக்கும் முயற்சியில் கடற்படை : கனரக வாகனங்களுடன் பாதுகாப்பு தீவிரம்

கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை அபகரிக்கும் முயற்சிக்கு எதிரான நாளைய போராட்டத்தை தடுக்கும் வகையில் முல்லைத்தீவு வட்டுவாகலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்...

சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சென்றால் மூன்று ஆண்டுகளுக்கு பயணத் தடை – சவூதி அரேபியா

சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சென்றால் மூன்று ஆண்டுகளுக்கு பயணத் தடை – சவூதி அரேபியா

அரசாங்கத்தின் அனுமதி இன்றி சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு சென்றால், மூன்று ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிக்கப்படும் என சவூதி அரேபியா அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று...

இராஜாங்க அமைச்சர்களின் ஜப்பான் விஜயம் குறித்து விசாரணை – அரசாங்கம்

இராஜாங்க அமைச்சர்களின் ஜப்பான் விஜயம் குறித்து விசாரணை – அரசாங்கம்

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்காக ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தேனுக விதானகமகே, டி.வி. சானக மற்றும் ரொஷன் ரணசிங்க ஆகியோர் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும் என...

ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது வெளியிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம்...

2020 டோக்கியோ ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடம்

2020 டோக்கியோ ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரையான நிலவரத்தின்படி, பதக்கப் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அதன்படி 11 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக...

சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிப்பு

சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிப்பு

அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் சிட்னியில் முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு அதிகளவில்...

முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு

பந்துலசேனவின் நியமனத்தை திருப்பி பெற வேண்டும் இல்லையேல் மாற்று நடவடிக்கை – மாவை சேனாதிராஜா

அரசாங்கத்தின் தன்னிச்சையான மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த தீர்மானங்களை எடுத்துள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்....

Page 785 of 887 1 784 785 786 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist